Roman script

Singer : S. Varalakshmi

Music by : M. S. Viswanathan

Female Part

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Female Part

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female Part

Nindru nimirndhu

En pillai nadakkaiyil

Raaja nadai thorkkum

Nindru nimirndhu

En pillai nadakkaiyil

Raaja nadai thorkkum

Ezhil neendhum udalinai

Kaanum pozhudhinil

Sirppam adhai ketkkum

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female Part

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Female Part

Ennenna thaevai

Un ullam magizhndhida

Enbadhai chollividu

Ennenna thaevai

Un ullam magizhndhida

Enbadhai chollividu

Endrum ilai yenum sollai

Nee solla naanadhai

Ketppadhai maattrividu

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female Part

Naerukku naer unnai

Paarkka varubavar

Nenjil bayamirukkum

Naerukku naer unnai

Paarkka varubavar

Nenjil bayamirukkum

Ingu nitham thavazhndhidum

Kaattrum unai kandu

Kettu vazhi nadakkum

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female Part

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

தமிழ்

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னைச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னைச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யாராரோ வந்து பாராட்ட.......

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யாராரோ வந்து பாராட்ட.......

பெண் : நின்று நிமிர்ந்து

என் பிள்ளை நடக்கையில்

ராஜநடை தோற்கும்

நின்று நிமிர்ந்து

என் பிள்ளை நடக்கையில்

ராஜநடை தோற்கும்

எழில் நீந்தும் உடலினைக்

காணும் பொழுதினில்

சிற்பம் அதைக் கேட்கும்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் ஆராரோ வந்து பாராட்ட........

பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னைச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

பெண் : என்னென்ன தேவை

உன் உள்ளம் மகிழ்ந்திட

என்பதைச் சொல்லிவிடு

என்னென்ன தேவை

உன் உள்ளம் மகிழ்ந்திட

என்பதைச் சொல்லிவிடு

என்றும் இல்லை எனும் சொல்லை

நீ சொல்ல நானதைக்

கேட்பதை மாற்றிவிடு

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண் : நேருக்கு நேருன்னைப்

பார்க்க வருபவர்

நேருக்கு நேருன்னைப்

பார்க்க வருபவர்

நெஞ்சில் பயமிருக்கும்

இங்கு நித்தம் தவழ்ந்திடும்

காற்றும் உனைக்கண்டு

கேட்டு வழி நடக்கும்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண் : இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்

அதில் பட்டுத் துகிலுடன்

அன்னைச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யாராரோ வந்து பாராட்ட.......

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யாராரோ வந்து பாராட்ட.......

Song information

Singer: S. Varalakshmi

Music by: M. S. Viswanathan

Release information: From Needhikku Thalaivanangu (1976) · Lyricist: Pulamaipithan

Explore this song