Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Aa…..aaahhh…..aahh…..aaa…

Aa…..aaah…..aaah…….aaa……

Aaa…..aa……aaa……aa…..

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Female Part

Penn endru vaazhaamal pizhaiyaai vaazhnthaen

Kann kaana mudiyaatha piraiyaai thaeinthaen

Nee vantha neram neengaatha paaram

Nee vantha neram neengaatha paaram

Sarugaai kaainthu mezhukaai theinthu

Sarugaai kaainthu mezhukaai theinthu

Pogum en paavam inneram mmmm…

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….

Female Part

Aa…..aaahhh…..aahh…..aaa…

Aa…..aaah…..aaah…….aaa……

Aaa…..aa……aaa……aa…..

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Female Part

En paattin aadhaaram unthan raagam

En raaga alangaram unthan thaalam

Isaiyaaga naalum inaigindra kolam

Isaiyaaga naalum inaigindra kolam

Valar piraiyaaga valarum kaalam

Valar piraiyaaga valarum kaalam

Geedham sangeetham santhosh mmm…

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….

Female Part

Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ.....ஆஅஹ்....ஆஅஹ்.....ஆஅ.....

ஆ.....ஆஅஹ்....ஆஅஹ்.....ஆஅ.....

ஆஅ.....ஆ.......ஆஅ......ஆ.....

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்

கை கூடும் ம்ம்ம்ம்........

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

பெண் : பெண் என்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன்

கண் காண முடியாத பிறையாய் தேய்ந்தேன்

நீ வந்த நேரம் நீங்காத பாரம்

நீ வந்த நேரம் நீங்காத பாரம்

சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து

சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து

போகும் என் பாவம் இந்நேரம் ம்ம்ம்ம்...

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்

கை கூடும் ம்ம்ம்ம்........

பெண் : ஆ.....ஆஅஹ்....ஆஅஹ்.....ஆஅ.....

ஆ.....ஆஅஹ்....ஆஅஹ்.....ஆஅ.....

ஆஅ.....ஆ.......ஆஅ......ஆ.....

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

பெண் : என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்

என் ராக அலங்காரம் உந்தன் தாளம்

இசையாக நாளும் இணைகின்ற கோலம்

இசையாக நாளும் இணைகின்ற கோலம்

வளர் பிறையாக வளரும் காலம்

வளர் பிறையாக வளரும் காலம்

கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்......

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்

கை கூடும் ம்ம்ம்ம்........

பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்

எனையும் கூடும் மணமாலைதான்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Iravu Pookkal (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song