Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Inimaiyaanathu antha iraivan pondrathu Iraivan pondrathu adhu punithamaanathu Kadhal porul nirainthathu Porul nirainthathu…..aahaa…..haa…..haa….. Female Part Kadhal enbathu verum kavithai solvathu Kavithai solvathu kadamai enbathae Antha kadavul thanthathu Kadavul thanthathu….m….mm…..mm…..mm…. Male Part Mouna kaliyilae mayangum nilaiyilae Nyaanam peruvathu nandri migunthathu kadhal Female : Palli vayathilae paruva veriyilae Thulli vizhuvathu thunbam tharuvathu kadhal Male Part Kannaalae koyil kattum kadhal Female : Mannaalae veedu kattum kadhal Male Part Inimaiyaanathu antha iraivan pondrathu Iraivan pondrathu Female : Kadamai enbathae antha kadavul thanthathu Kadavul thanthathu Male Part Nenjam ariyavae vanjam puripavar Nenjai suduvathu neruppaai erivathu kadhal Female : Ulla thiraiyilae unmai vadivilae Kallam purivathu kabadam nirainthathu kadhal Male Part Kannaalae koyil kattum kadhal Female : Mannaalae veedu kattum kadhal Female Part Kadhal enbathu verum kavithai solvathu Kavithai solvathu Male : Adhu punithamaanathu kadhal porul nirainthathu Porul nirainthathu Male Part Kadalgal pirikkalaam kannai maraikkalaam Udalgal piriyalaam uyirgal inaivathae kadhal Female : Odi sendra naal udhirntha pookkalae Thaaliyin mangalam dharmaththin manthiram kadhal Male Part Kannaalae koyil kattum kadhal Female : Mannaalae veedu kattum kadhal Male : Kadhal…….kadhal……kadhal……kadhal…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது இறைவன் போன்றது அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது பொருள் நிறைந்தது......ஆஹா...ஹா...ஹா... பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது கவிதை சொல்வது கடமை என்பதே அந்த கடவுள் தந்தது கடவுள் தந்தது.....ம்...ம்.ம்.ம். ஆண் : மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல் பெண் : பள்ளி வயதிலே பருவ வெறியிலே துள்ளி விழுவது துன்பம் தருவது காதல் ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல் பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல் ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது இறைவன் போன்றது பெண் : கடமை என்பதே அந்த கடவுள் தந்தது கடவுள் தந்தது..... ஆண் : நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர் நெஞ்சை சுடுவது நெருப்பாய் எறிவது காதல் பெண் : உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல் ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல் பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல் பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது கவிதை சொல்வது ஆண் : அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது பொருள் நிறைந்தது. ஆண் : கடல்கள் பிரிக்கலாம் கண்ணை மறைக்கலாம் உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல் பெண் : ஓடிச் சென்ற நாள் உதிர்ந்த பூக்களே தாலியின் மங்கலம் தர்மத்தின் மந்திரம் காதல் ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல் பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்..... ஆண் : காதல்.......காதல்......காதல்......காதல்......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Manmadha Rathangal (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Manmadha Rathangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan