Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Inimaiyaanathu antha iraivan pondrathu

Iraivan pondrathu adhu punithamaanathu

Kadhal porul nirainthathu

Porul nirainthathu…..aahaa…..haa…..haa…..

Female Part

Kadhal enbathu verum kavithai solvathu

Kavithai solvathu kadamai enbathae

Antha kadavul thanthathu

Kadavul thanthathu….m….mm…..mm…..mm….

Male Part

Mouna kaliyilae mayangum nilaiyilae

Nyaanam peruvathu nandri migunthathu kadhal

Female : Palli vayathilae paruva veriyilae

Thulli vizhuvathu thunbam tharuvathu kadhal

Male Part

Kannaalae koyil kattum kadhal

Female : Mannaalae veedu kattum kadhal

Male Part

Inimaiyaanathu antha iraivan pondrathu

Iraivan pondrathu

Female : Kadamai enbathae antha kadavul thanthathu

Kadavul thanthathu

Male Part

Nenjam ariyavae vanjam puripavar

Nenjai suduvathu neruppaai erivathu kadhal

Female : Ulla thiraiyilae unmai vadivilae

Kallam purivathu kabadam nirainthathu kadhal

Male Part

Kannaalae koyil kattum kadhal

Female : Mannaalae veedu kattum kadhal

Female Part

Kadhal enbathu verum kavithai solvathu

Kavithai solvathu

Male : Adhu punithamaanathu kadhal porul nirainthathu

Porul nirainthathu

Male Part

Kadalgal pirikkalaam kannai maraikkalaam

Udalgal piriyalaam uyirgal inaivathae kadhal

Female : Odi sendra naal udhirntha pookkalae

Thaaliyin mangalam dharmaththin manthiram kadhal

Male Part

Kannaalae koyil kattum kadhal

Female : Mannaalae veedu kattum kadhal

Male : Kadhal…….kadhal……kadhal……kadhal…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது

இறைவன் போன்றது அது புனிதமானது

காதல் பொருள் நிறைந்தது

பொருள் நிறைந்தது......ஆஹா...ஹா...ஹா...

பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது

கவிதை சொல்வது கடமை என்பதே

அந்த கடவுள் தந்தது

கடவுள் தந்தது.....ம்...ம்.ம்.ம்.

ஆண் : மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே

ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல்

பெண் : பள்ளி வயதிலே பருவ வெறியிலே

துள்ளி விழுவது துன்பம் தருவது காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

ஆண் : இனிமையானது அந்த இறைவன் போன்றது

இறைவன் போன்றது

பெண் : கடமை என்பதே அந்த கடவுள் தந்தது

கடவுள் தந்தது.....

ஆண் : நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர்

நெஞ்சை சுடுவது நெருப்பாய் எறிவது காதல்

பெண் : உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே

கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

பெண் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது

கவிதை சொல்வது

ஆண் : அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது

பொருள் நிறைந்தது.

ஆண் : கடல்கள் பிரிக்கலாம் கண்ணை மறைக்கலாம்

உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல்

பெண் : ஓடிச் சென்ற நாள் உதிர்ந்த பூக்களே

தாலியின் மங்கலம் தர்மத்தின் மந்திரம் காதல்

ஆண் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் : மண்ணாலே வீடு கட்டும் காதல்.....

ஆண் : காதல்.......காதல்......காதல்......காதல்......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Manmadha Rathangal (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song