Roman script

Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Mahakavi Bharathiyar

Male Part

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Male Part

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Kuraiyum kavalaiyum illai

Male Part

Kani tharum mamaram ondrum adhil

Kaaigalum pinju kanigalum undu

Kani tharum mamaram ondrum adhil

Kaaigalum pinju kanigalum undu

Male Part

Manitharil aayiram jaathi endra

Vanjaga vaarththaiyai oppuvathillai

Manitharil aayiram jaathi endra

Vanjaga vaarththaiyai oppuvathillai

Male Part

Nanthanai pol oru paarppaan

Intha naattinil illai

Nanthanai pol oru paarppaan

Intha naattinil illai

Male Part

Gunam nallathaayin entha kulathinaraenum

Ulaginbam adaithal elithena kandom

Male Part

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Kuraiyum kavalaiyum illai

Male Part

Unmaiyin per deivam enbom andri

Oodhidm deivangal poiyena kandom

Unmaiyin per deivam enbom andri

Oodhidm deivangal poiyena kandom

Male Part

Nandru puraanangal seithaar

Athil nalla kavithai palapala thanthaar

Male Part

Kavithai miga nallathenum akkathaigal

Poiyendru thelivura kandom

Sooththirakkoru neethi thanda

Sorunpaarpukku veroru needhi

Male Part

Saaththiram sollidumaayin

Adhu saaththiramandru sathiyendru kandom

Saaththiram sollidumaayin

Adhu saaththiramandru sathiyendru kandom

Male Part

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Iniyoru thollayum illai

Pirivillai kuraiyum kavalaiyum illai

Kuraiyum kavalaiyum illai

Kuraiyum kavalaiyum illai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

குறையும் கவலையும் இல்லை

ஆண் : கனி தரும் மாமரம் ஒன்று அதில்

காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு

கனி தரும் மாமரம் ஒன்று அதில்

காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு

ஆண் : மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை

மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை

ஆண் : நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்

இந்த நாட்டினில் இல்லை

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்

இந்த நாட்டினில் இல்லை

ஆண் : குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும்

உலகின்பம் அடைதல் எளிதென கண்டோம்

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

குறையும் கவலையும் இல்லை

ஆண் : உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்

உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்

ஆண் : நன்று புராணங்கள் செய்தார்

அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்

ஆண் : கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள்

பொய்யென்று தெளிவுற கண்டோம்

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்

சோறுண்பார்ப்புக்கு வேறொரு நீதி

ஆண் : சாத்திரம் சொல்லிடுமாயின்

அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்....

சாத்திரம் சொல்லிடுமாயின்

அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்....

ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

இனியொரு தொல்லையும் இல்லை

பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை

குறையும் கவலையும் இல்லை

குறையும் கவலையும் இல்லை

Song information

Singer: T. M. Soundarajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Mahakavi Bharathiyar

Release information: From Thookku Medai (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: Shankar Ganesh

Explore this song