Roman script
Singer : T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Mahakavi Bharathiyar Male Part Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Male Part Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Male Part Kani tharum mamaram ondrum adhil Kaaigalum pinju kanigalum undu Kani tharum mamaram ondrum adhil Kaaigalum pinju kanigalum undu Male Part Manitharil aayiram jaathi endra Vanjaga vaarththaiyai oppuvathillai Manitharil aayiram jaathi endra Vanjaga vaarththaiyai oppuvathillai Male Part Nanthanai pol oru paarppaan Intha naattinil illai Nanthanai pol oru paarppaan Intha naattinil illai Male Part Gunam nallathaayin entha kulathinaraenum Ulaginbam adaithal elithena kandom Male Part Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Male Part Unmaiyin per deivam enbom andri Oodhidm deivangal poiyena kandom Unmaiyin per deivam enbom andri Oodhidm deivangal poiyena kandom Male Part Nandru puraanangal seithaar Athil nalla kavithai palapala thanthaar Male Part Kavithai miga nallathenum akkathaigal Poiyendru thelivura kandom Sooththirakkoru neethi thanda Sorunpaarpukku veroru needhi Male Part Saaththiram sollidumaayin Adhu saaththiramandru sathiyendru kandom Saaththiram sollidumaayin Adhu saaththiramandru sathiyendru kandom Male Part Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Iniyoru thollayum illai Pirivillai kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai Kuraiyum kavalaiyum illai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு கனி தரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சு கனிகளும் உண்டு ஆண் : மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை ஆண் : நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை ஆண் : குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உலகின்பம் அடைதல் எளிதென கண்டோம் ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை ஆண் : உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம் உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம் ஆண் : நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார் ஆண் : கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுற கண்டோம் சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்பார்ப்புக்கு வேறொரு நீதி ஆண் : சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்.... சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்.... ஆண் : இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை இனியொரு தொல்லையும் இல்லை பிரிவில்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை குறையும் கவலையும் இல்லை
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Mahakavi Bharathiyar
Release information: From Thookku Medai (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Thookku Medai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Mahakavi Bharathiyar