Roman script
Singers : Srinivas, Sujatha and Sunitha Sarathy Music by : Srinivas Male Part Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi.. Munpola naan illai Mugam kooda yenathillai Yenadi…yenadi… Male Part Naanum neeyum Yeno innum Veru veraaii Dhooram endra sollai Thookkil pottu kolla Nee vaaraaii.. Puraiyerumbodhellaam Thaniyaaga sirikkindren Adhu yenadi… Female Part Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa… yenadaa.. Male Part Onnathu kannathin Kuliyinil katti pottenaa Paduthukolla virumbiyathum Sirithaai.. Naan vilunthen Female Part Kaiyil kedigaaram Irunthabodhum yennai Mani kettathil.. ada Naan vilunthen Male Part Oru vaarthai pesaamal Puruvathai nee thookki Oru paarvai paarthaayae Adhilthanae naan vilunthen Female Part Yen piranthanaal vaalthai Sollavae neeyum Nalliravil parisodu Suvareri kuthithaayae Appodhu naan vilunthen
Male Part Eppodhu ninaithaalum Ippodhu pol thondrum Anbae… Male Part Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi.. Female Part Engum pogaamal Manithargal mugathai paaraamal Varudam muluthum Vidumurai ena enni kolvoamaa.. Male Part Podhum podhaadha Aadai nee aniya.. Paarthum paaraathavan Pol rasippenae Female Part Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom Male Part Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom Sila naatkal vaalvomaa…. Female Part Dhinamthorum sila oodal Thithikkum oru thedal Nigalum… Female Part Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa… yenadaa.. Male Part Naanum neeyum Yeno innum Veru veraaii Dhooram endra sollai Thookkil pottu kolla Nee vaaraaii.. Puraiyerumbodhellaam Thaniyaaga sirikkindren Female : Adhu yennn..
தமிழ்
பாடகிகள் : சுஜாதா, சுனிதா சாரதி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ் ஆண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன் அது ஏனடி பெண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடா சொல்லடா முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா ஆண் : உன்னது கன்னத்தின் குழியினில் கட்டி போட்டேனா படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நான் விழுந்தேன் பெண் : கையில் கடிகாரம் இருந்த போதும் என்னை மணி கேட்டதில் அட நான் விழுந்தேன் ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி ஒரு பார்வை பார்த்தாயே அதில் தானே நான் விழுந்தேன் பெண் : என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லவே நீயும் நல் இரவில் பரிசோடு சுவரேறி குதித்தாயே அப்போது நான் விழுந்தேன் ஆண் : எப்போது நினைத்தாலும் இப்போது போல் தோன்றும் அன்பே ஆண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி பெண் : எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல் வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா ஆண் : போதும் போதாத ஆடை நீ அணிய பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே பெண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம் ஆண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம் சில நாட்கள் வாழ்வோமா பெண் : தினம்தோறும் சில ஊடல் தித்திக்கும் ஒரு தேடல் நிகழும் பெண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடா சொல்லடா முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன் பெண் : அது ஏன்
Song information
Singers: Srinivas, Sujatha and Sunitha Sarathy
Music by: Srinivas
Release information: From Yai Nee Romba Azgha Irruke (2002) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Srinivas
- Singer: Sujatha and Sunitha Sarathy
- Film / album: Yai Nee Romba Azgha Irruke
- Composer: Srinivas