Roman script

Inbam Enbathu Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and

Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Male Part

Kovil gopura silaigalilum

Konjum naattiya kalaiyinilum

Female : Pettrathuthaana inbam endru

Avan pennidam kannaal kettaanaam

Male Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Female : Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

Female Part

Kadhal suvai oru vadivaaga

Kanmani selvam uruvaaga

Male : Aasai thalaivan kanivaaga

Andrae arinthaan inbaththai thelivaaga

Female Part

Thaththuvam mazhalai mozhigalilae

Thalirmaeni sevvaai idhazhgalilae

Male : Inbam piranthathai avan arinthaan

Antha iraivanum andrae athai arinthaan

Female Part

Inbam enbathu enna endroruvan

Iraivanai kettaanaam

Antha iraivan thanakku theriyaathaen

En thalaivanai kettaanaam

Male : Thalaivan thalaiviyai kettaanaam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி.

சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

ஆண் : கோவில் கோபுரச் சிலைகளிலும்

கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்

பெண் : பாட்டிலும் இன்பம் இல்லை என்று

இந்தப் பாவையின் முகத்தைப் பார்த்தானாம்

ஆண் : கட்டிலிலாடும் மயக்கத்திலே

களைப்போடு உறங்கும் உறக்கத்திலே

பெண் : பெற்றதுதானா இன்பம் என்று

அவன் பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம்

ஆண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

பெண் : அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

பெண் : காதல் சுவை ஒரு வடிவாகக்

கண்மணிச் செல்வம் உருவாக

ஆண் : ஆசைத் தலைவன் கனிவாக

அன்றே அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக

பெண் : தத்துவம் மழலை மொழிகளிலே

தளிர்மேனி செவ்வாய் இதழ்களிலே

ஆண் : இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான்

அந்த இறைவனும் அன்றே அதை அறிந்தான்

பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம்

அந்த இறைவன் தனக்கும் தெரியாதென

என் தலைவனைக் கேட்டானாம்

ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Annavin Aasai (1966) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song