Roman script
Inba Ellai Kaanum Neram Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Villiputhan. Singers : P. B. Srinivas and S. Janaki Music Director : M. Ranga Rao Lyricist : Villiputhan Female Part Aa..a.ah…aa…aa…. Male Part Oohho oo…. Female Part Inba ellai kaanum neram Inikkum maalai solai oram Anbu kondu thendral vanthu uravaaduthae Nenjam oonjalaaduthae Female Part Inba ellai kaanum neram Inikkum maalai solai oram Anbu kondu thendral vanthu uravaaduthae Nenjam oonjalaaduthae Female Part Ilamaalai neram maalai vaanam saernthu Kalippodu pesum kalai ennavo Male : Kalaiyaan kadhal nilaiyaanathendru Avai pesum unmai kadhaithaanathu Female : Aa…aa…aah…aa…aa… Female Part Inba ellai kaanum neram Inikkum maalai solai oram Anbu kondu thendral vanthu uravaaduthae Nenjam oonjalaaduthae… Male Part Poovodu konjum poongodi neeril Pudhu paadam ketkummuraiyennavo Female : Vizhiyodu serum oli pola vaazhvin Sugam kaana ketkum vazhithaanathu Female : Aa…aa…aah…aa…aa… Female Part Inba ellai kaanum neram Inikkum maalai solai oram Anbu kondu thendral vanthu uravaaduthae Nenjam oonjalaaduthae… Female Part Aadidum neeralaikaraithanai theendi Anantham thedum nilaiyennavo Male : Karaiyathu kaanum kadhalin thaabam Vedhanai theerkka anai theenduthae Female : Aa…aa…aah…aa…aa… Male Part Inba ellai kaanum neram Female : Inikkum maalai solai oram Both : Anbu kondu thendral vanthu uravaaduthae Nenjam oonjalaaduthae… Female Part Aa…aah…aa…aa…. Male : Ohho…oo Both : Mmm…mm…mm….
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : வில்லிபுத்தன் பெண் : ஆ...ஆஹ்...ஆ...ஆ.... ஆண் : ஓஹ்ஹோ ஓ..... பெண் : இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலை ஓரம் அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே.... ஆண் : இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலை ஓரம் அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே.... பெண் : இளமாலை நேரம் மலை வானம் சேர்ந்து களிப்போடு பேசும் கலை என்னவோ ஆண் : கலையான காதல் நிலையானதென்று அவை பேசும் உண்மை கதைதானது பெண் : ஆ...ஆ....ஆஹ்...ஆ...ஆ.... ஆண் : இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலை ஓரம் அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே.... ஆண் : பூவோடு கொஞ்சும் பூங்கொடி நீரில் புதுப் பாடம் கேட்கும் முறையென்னவோ பெண் : விழியோடு சேரும் ஒளி போல வாழ்வின் சுகம் காண கேட்கும் வழிதானது ஆண் : ஆ...ஆ....ஆஹ்...ஆ...ஆ.... பெண் : இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலை ஓரம் அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே.... பெண் : ஆடிடும் நீரலை கரைதனை தீண்டி ஆனந்தம் தேடும் நிலையென்னவோ ஆண் : கரையது காணும் காதலின் தாபம் வேதனை தீர்க்க அணை தீண்டுதே பெண் : ஆ...ஆ....ஆஹ்...ஆ...ஆ.... ஆண் : இன்ப எல்லை காணும் நேரம் பெண் : இனிக்கும் மாலை சோலை ஓரம் இருவர் : அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே.... பெண் : ஆ...ஆஹ்...ஆ...ஆ.... ஆண் : ஓஹ்ஹோ ஓ..... இருவர் : ம்ம்ம்...ம்ம்...ம்ம்...
Song information
Singers: P. B. Srinivas and S. Janaki
Release information: From Ivan Avanethan (1960) · Singer: P. B. Srinivas and S. Janaki · Lyricist: Villiputhan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: P. B. Srinivas and S. Janaki
- Film / album: Ivan Avanethan