Roman script

Maamuniye Maathavame Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Kovai Sabapathy.

Singer : S. Janaki

Music Director : M. Ranga Rao

Lyricist : Kovai Sabapathy

Female Part

Maamuniyae….mathavamae

Manimudi thariththu mannanaai vaazhaamal

Munivaraagi thavam seithal muraithaano

Female Part

Kann thiranthae paarum kanivodu vaarum

Kadunthavam pothum yaenintha mounam

Maamuniyae….mathavamae

Female Part

Kann thiranthae paarum kanivodu vaarum

Female Part

En azhagu verum kaanalaagi povathaa

Ilamaiyum ponapin veenaaga novathaa

En sathangaiyin thaalamum oomkaara isai naathamum

Inaivathae inbmaagum vaazhvilae

Maamuniyae….mathavamae

Female Part

Kann thiranthae paarum kanivodu vaarum

Kadunthavam pothum yaenintha mounam

Maamuniyae….mathavamae…

Female Part

Kann thiranthaal perinbamingu kaanumae

Kann moodinaal adhu kanavaagi pogumae

Indhira bogam enakkinai illai

Iniyithu pola vera neramillai

Maamuniyae….mathavamae

Female Part

Kann thiranthae paarum kanivodu vaarum

Kadunthavam pothum yaenintha mounam

Maamuniyae….mathavamae…

Female Part

Ilagaathathaeno….unaraathathaeno…

Enathaasai veeno sarithaano

Muraithaano…nerithaano…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : கோவை சபாபதி

பெண் : மாமுனியே.....மாதவமே.....

மணிமுடி தரித்து மன்னனாய் வாழாமல்

முனிவராகித் தவம் செய்தல் முறைதானோ...

பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்

கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்

மாமுனியே மாதவமே...

பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்...

பெண் : என் அழகு வெறும் கானலாகிப் போவதா

இளமையும் போனபின் வீணாக நோவதா

என் சதங்கையின் தாளமும் ஓம்கார இசை நாதமும்

இணைவதே இன்பமாகும் வாழ்விலே

மாமுனியே மாதவமே...

பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்

கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்

மாமுனியே மாதவமே...

பெண் : கண் திறந்தால் பேரின்பமிங்கு காணுமே

கண் மூடினால் அது கனவாகிப் போகுமே

இந்திர போகம் எனக்கிணை இல்லை

இனியிது போல வேற நேரமில்லை

மாமுனியே மாதவமே...

பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்

கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்

மாமுனியே மாதவமே...

பெண் : இளகாததேனோ...உணராததேனோ

எனதாசை வீணோ சரிதானோ.....

முறைதானோ......நெறிதானோ.......

Song information

Singer: S. Janaki

Release information: From Ivan Avanethan (1960) · Singer: S. Janaki · Lyricist: Kovai Sabapathy · Music: M. Ranga Rao

Explore this song