Roman script

Singers : K. J. Yesudas and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male Part

Inangalilae enna inam penninam

Inangalilae enna inam penninam

Female : Mei ezhuthukalil irukkum antha mellinam

Male : Manathukullae irukkum aasai vallinam

Female : En mannanukku pidithathellam idaiyinam

Male Part

Inangalilae enna inam penninam

Female : Mei ezhuthukalil irukkum antha mellinam

Male : Manathukullae irukkum aasai vallinam

Female : En mannanukku pidithathellam idaiyinam

Male Part

Neeyae en selva rathinam

Nenjamthaan kanji pattinam

Neeyae en selva rathinam

Nenjamthaan kanji pattinam

Female Part

Neeyae en selva rathinam

En thalil maeni poovinam

Thoongaatha kangal

Un thunai thedum meeninam

Male : Kurunagai muthinam

Kodi idai idhu noolinam

Male Part

Inangalilae enna inam penninam

Female : Mei ezhuthukalil irukkum antha mellinam

Male : Manathukullae irukkum aasai vallinam

Female : En mannanukku pidithathellam idaiyinam

Female Part

Kanna un kadhal tharisanam

Kaiyaal nee poosu santhanam

Kanna un kadhal tharisanam

Kaiyaal nee poosu santhanam

Male Part

Thenpaangu paadum

Un sevvaayo thaeninam

Thaen unna vanthaen

Pon vandodu orinam

Female : Vizhi niram anjanam

Sivanthathu oru noodhanam

Male Part

Inangalilae enna inam penninam

Female : Mei ezhuthukalil irukkum antha mellinam

Male : Manathukullae irukkum aasai vallinam

Female : En mannanukku pidithathellam idaiyinam

Male : Inangalilae enna inam penninam

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே, ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் : நீயே என் செல்வ ரத்தினம்

நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்

நீயே என் செல்வ ரத்தினம்

நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்

பெண் : தாங்காது கண்ணா

என் தளிர் மேனி பூவினம்

தூங்காத கண்கள் உன்

துணை தேடும் மீனினம்

ஆண் : குறுநகை முத்தினம்

கொடி இடை இது நூலினம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

பெண் : கண்ணா உன் காதல் தரிசனம்

கையால் நீ பூசு சந்தனம்

கண்ணா உன் காதல் தரிசனம்

கையால் நீ பூசு சந்தனம்

ஆண் : தென்பாங்கு பாடும்

உன் செவ்வாயோ தேனினம்

தேன் உண்ண வந்தேன்

பொன் வண்டோடு ஓரினம்

பெண் : விழி நிறம் அஞ்சனம்

சிவந்தது ஒரு நூதனம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்

பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்

ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்

பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...

Song information

Singers: K. J. Yesudas and K. Swarna

Music by: V. Kumar

Lyrics by: Pulamaipithan

Release information: From Nalla Penmani (1979) · Singer: K. J. Yesudas and K. Swarna · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song