Roman script
Singers : K. J. Yesudas and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Male Part Inangalilae enna inam penninam Inangalilae enna inam penninam Female : Mei ezhuthukalil irukkum antha mellinam Male : Manathukullae irukkum aasai vallinam Female : En mannanukku pidithathellam idaiyinam Male Part Inangalilae enna inam penninam Female : Mei ezhuthukalil irukkum antha mellinam Male : Manathukullae irukkum aasai vallinam Female : En mannanukku pidithathellam idaiyinam Male Part Neeyae en selva rathinam Nenjamthaan kanji pattinam Neeyae en selva rathinam Nenjamthaan kanji pattinam Female Part Neeyae en selva rathinam En thalil maeni poovinam Thoongaatha kangal Un thunai thedum meeninam Male : Kurunagai muthinam Kodi idai idhu noolinam Male Part Inangalilae enna inam penninam Female : Mei ezhuthukalil irukkum antha mellinam Male : Manathukullae irukkum aasai vallinam Female : En mannanukku pidithathellam idaiyinam Female Part Kanna un kadhal tharisanam Kaiyaal nee poosu santhanam Kanna un kadhal tharisanam Kaiyaal nee poosu santhanam Male Part Thenpaangu paadum Un sevvaayo thaeninam Thaen unna vanthaen Pon vandodu orinam Female : Vizhi niram anjanam Sivanthathu oru noodhanam Male Part Inangalilae enna inam penninam Female : Mei ezhuthukalil irukkum antha mellinam Male : Manathukullae irukkum aasai vallinam Female : En mannanukku pidithathellam idaiyinam Male : Inangalilae enna inam penninam
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே, ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம் ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம் ஆண் : நீயே என் செல்வ ரத்தினம் நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம் நீயே என் செல்வ ரத்தினம் நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம் பெண் : தாங்காது கண்ணா என் தளிர் மேனி பூவினம் தூங்காத கண்கள் உன் துணை தேடும் மீனினம் ஆண் : குறுநகை முத்தினம் கொடி இடை இது நூலினம் ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம் பெண் : கண்ணா உன் காதல் தரிசனம் கையால் நீ பூசு சந்தனம் கண்ணா உன் காதல் தரிசனம் கையால் நீ பூசு சந்தனம் ஆண் : தென்பாங்கு பாடும் உன் செவ்வாயோ தேனினம் தேன் உண்ண வந்தேன் பொன் வண்டோடு ஓரினம் பெண் : விழி நிறம் அஞ்சனம் சிவந்தது ஒரு நூதனம் ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பெண் : மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் ஆண் : மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் பெண் : என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம் ஆண் : இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...
Song information
Singers: K. J. Yesudas and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Pulamaipithan
Release information: From Nalla Penmani (1979) · Singer: K. J. Yesudas and K. Swarna · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: K. J. Yesudas and K. Swarna
- Film / album: Nalla Penmani
- Composer: V. Kumar
- Lyricist: Pulamaipithan