Roman script

Illara Poongaavilae Inaindhu Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Ghantasala and P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. 

Singers : Ghantasala and P. Susheela

Music by : Master Venu

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Illara poongaavilae

Inainthu aadum poovilae

Inbam kaanbom vaazhvilae

Male Part

Inaiyillaatha selvamae

Idhaya mevum thilagamae

Oo…oo….oo…oo….

Inbaloga deepamae….

Female Part

Oo…oo….oo…oo….

Thaaragai cholaiyilae

Thavazhnthidum vennilavum

Thanimaiyilae mugiludanae

Maraivathum yaeno

Thaabam meerum velaiyae

Female Part

Illara poongaavilae

Inainthu aadum poovilae

Inbam kaanbom vaazhvilae

Male Part

Punnagai vadhanaththilae

Minnidum unnazhagaal

Pudhu nilavo endrenni

Naanamum kondaal…oo…oo…oo…oo…

Madhramaana velaiyae

Male Part

Inaiyillaatha selvamae

Idhaya mevum thilagamae

Inbaloga deepamae….

Female Part

Jollyaana vaazhvilae

Veli poda mudiyumaa

Viraga jodi theriyumaa

Male Part

Paalaivanaththin naduvilae

Jeevanathiyum oduthae….oo…oo…oo…oo…

Aaval meeri naaduthae…..

Female Part

Oo…oo…oo…oo…

Madhu vendum poovinilae

Magizhnthaadum vandinai pol

Manathinilae pugunthathinaal

Yaethaetho ennuthae

Female Part

Jollyaana vaazhvilae

Veli poda mudiyumaa

Viraga jodi theriyumaa

Female Part

Oo…oo…oo…oo…oo….oo….oo…

Asainthaadum poongodi meal

Anainthaadum thendralae

Amuthanilai yaenthi varum azhagaana annamae

Paalaivanaththin naduvilae jeevanithiyum oduthae

Aaval meeri naaduthae oo…oo….oo…oo…

தமிழ்

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : இல்லறப் பூங்காவிலே

இணைந்து ஆடும் பூவிலே

இன்பம் காண்போம் வாழ்விலே

ஆண் : இணையில்லாத செல்வமே

இதய மேவும் திலகமே

ஒ....ஒ....ஒ....ஒ......

இன்பலோக தீபமே.....

பெண் : ஒ....ஒ....ஒ....ஒ......ஓ

தாரகைச் சோலையிலே

தவழ்ந்திடும் வெண்ணிலவும்

தனிமையிலே முகிலுடனே

மறைவதும் ஏனோ

தாபம் மீறும் வேளையே....

பெண் : இல்லற பூங்காவிலே

இணைந்து ஆடும் பூவிலே

இன்பம் காண்போம் வாழ்விலே

ஆண் : புன்னகை வதனத்திலே

மின்னிடும் உன்னழகால்

புது நிலவோ என்றெண்ணி

நாணமும் கொண்டாள்....ஒ....ஒ....ஒ....ஒ......

மதுரமான வேளையே....

ஆண் : இணையில்லாத செல்வமே

இதய மேவும் திலகமே....

இன்பலோக தீபமே.....

பெண் : ஜாலியான வாழ்விலே

வேலி போட முடியுமா

விரக ஜோடி தெரியுமா

ஆண் : பாலைவனத்தின் நடுவிலே

ஜீவநதியும் ஓடுதே.....ஓ....ஓ.....ஓ.....ஒ...

ஆவல் மீறி நாடுதே .....

பெண் : ஓ....ஓ.....ஓ.....ஒ...

மது வேண்டும் பூவினிலே

மகிழ்ந்தாடும் வண்டினை போல்

மனதினிலே புகுந்ததினால்

ஏதேதோ எண்ணுதே

பெண் : ஜாலியான வாழ்விலே

வேலி போட முடியுமா

விரக ஜோடி தெரியுமா

ஆண் : ஓ....ஓ.....ஓ.....ஒ...ஓ....ஓ.....ஓ.....ஒ...

அசைந்தாடும் பூங்கொடி மேல்

அணைந்தாடும் தென்றலே

அமுதநிலை ஏந்தி வரும் அழகான அன்னமே

பாலைவனத்தின் நடுவிலே ஜீவநதியும் ஓடுதே

ஆவல் மீறி நாடுதே ஓ....ஓ.....ஓ.....ஒ...

Song information

Singers: Ghantasala and P. Susheela

Music by: Master Venu

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Bhagya Devathai (1959) · Singer: Ghantasala and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Master Venu

Explore this song