Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Pappa gaa pappa gaa

Female : Pappa gaa

Female : Pappa gaa

Female Part

Pappa gaa pasaa pappa gaa pasaa

Female Part

Ilamai ullam isaiyil thullum

Sasamaa… niniree…

Sasamaa niniree

Gagagaa

Mamamaa

Sasasaa …sasasaa… sasasaa

Female Part

Ilamai ullam isaiyil thullum

Idhu thaan suramaa

Enakkum varumaa

Sugamaai… suramaai… padhamaai

Idhamae …tharuvaai

Female Part

Kokila geetham

Thumbiyin raagam

Kokila geetham

Thumbiyin raagam

Sala salavendrae sila gaanam

Kulikkindra paravai isai paadum

Female Part

Adadae aaaa…

Aaaaa…

Aaaaa…

Aa… aa… aa… aa…

Haaa… aa… aa… aa…

Female Part

Vaanam paadum raaga baashai

Melum ketka nenjil aasai

Anbae…. mainaa

Neeyae…. naanaa

Sura varam tharum paravaigal

Ival madi thanil varumo

Female Part

Sasa sasaa…

Dhadha dhadhaa…

Papa papaa

Riri riree ..nini ninee… sasa sasaa…

Riri riree… nini ninee… sasa sasaa…

Female Part

Kiliyae kiliyae

Padhungida vendaam

Uravo pirivo

Odhungida vendaam

Paadum paravai

Parandhadhum yeno

Thalaivan azhaithaal

Thayangudhal yeno

Female Part

Kiliyae kiliyae

Padhungida vendaam

Thalaivan azhaithaal

Thayangida vendaam

Sasa sasaa…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பபக பபக

பெண் : பபக

பெண் : பபக

பெண் : பபக பஸ பப க பஸ

பெண் : இளமை உள்ளம்

இசையில் துள்ளும்

ஸஸமா.... நிநிரி....

ஸஸமா நிநிரி

ககக

மமம

ஸஸஸ.......ஸஸஸ......ஸஸஸ......

பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும்

இதுதான் சுரமோ

எனக்கும் வருமோ

சுகமாய்.......சுரமாய்.........பதமாய்

இதமாய்.......தருவாய்........

பெண் : கோகில கீதம்

தும்பியின் ராகம்

கோகில கீதம்

தும்பியின் ராகம்

சலசலவென்றே சில கானம்

குளிக்கின்ற பறவை இசை பாடும்

பெண் : அடடே.....ஆஆ...

ஆஆஅ.....

ஆஆஅ......

ஆ....ஆ....ஆ....ஆ....

ஹாஆ....ஆஅ....ஆஅ...ஆஅ....

பெண் : வானம் பாடும் ராக பாஷை

மேலும் கேட்க நெஞ்சில் ஆசை

அன்பே.....மைனா

நீயே...... நானா

ஸ்வர வரம் தரும் பறவைகள்

இவள் மடிதனில் வருமோ

பெண் : ஸஸஸஸ.....

தததத......

பபபப......

ரிரிரிரி.....நிநிநிநி......ஸஸஸஸ.....

ரிரிரிரி.....நிநிநிநி......ஸஸஸஸ.....

பெண் : கிளியே கிளியே

பதுங்கிட வேண்டாம்

உறவோ பிரிவோ

ஒதுங்கிட வேண்டாம்

பாடும் பறவை

பறந்ததும் ஏனோ

தலைவன் அழைத்தால்

தயங்குதல் ஏனோ

பெண் : கிளியே கிளியே

பதுங்கிட வேண்டாம்

தலைவன் அழைத்தால்

தயங்கிட வேண்டாம்

ஸஸஸஸ.......

பெண் : சந்தோஷமே சங்கீதமே

சங்கீதமே சந்தோஷமே

உல்லாசமே

என்னோடுதான் பிறந்தது

என் கண்ணிலே

சொர்க்களும் தெரிந்தது

சங்கீத சத்தங்கள்

என்னோடு வந்தாடுதே

இசையெனும் மழையினில்

இவள் மனம் கரைகின்றதே.....

பெண் : கிளியே கிளியே

பதுங்கிட வேண்டாம்

தலைவன் அழைத்தால்

தயங்கிட வேண்டாம்

ஆசை இருந்தும்

விலகிட வேண்டாம்

பாடும் பறவை

பதுங்கிட வேண்டாம்......

ஸஸஸஸ ஸஸஸஸ

கககக ஸஸஸஸ....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Paadum Paravaigal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song