Roman script

Singer : K.S. Chithra

Music by : Harris Jayaraj

Female Part

Hmmmm mmmm ahaaa haaaaaahahaha

Female : Idhudhaanaa idhudhaanaa

Yedhirpaartha annaalum idhudhaanaa..

Ivan dhaanaa ivan dhaanaa

Malar soottum manavaalan ivan dhaanaa..

Female Part

Paghalilum naan kanda kanavugal nanavaaga

Unadhaanaen naan unadhaanaen

Thirumana naal enni nagarndhidum yen naatkal

Sughamaana oru sumaiaanaen

Idhazh pirikkaamal kural yezhuppaamal

Naan yenakkaana oru paadal paadikolven

Female Part

Idhudhaanaa idhudhaanaa

Yedhirpaartha annaalum idhudhaanaa..

Ivan dhaanaa ivan dhaanaa

Malar soottum manavaalan ivan dhaanaa..

Female Part

Inimel veettil dhinamum nadakkum

Naadagam inithidumae

Olindhidum yenayae unadhu vizhigal

Thediyae alaindhidumae

Female Part

Maadiyin valaivinil yennai kandu pidippaai

Paarkaadhavan pol sirappaai nadippaai

Thidumena thirumbi yen idai valaippaai

Padigalin adiyinil yennai alli anaippaai

Achangalum achappattu maraindhidumae

Vekkangalum vekka pattu olinthidumae

Female Part

Idhudhaanaa idhudhaanaa

Yedhirpaartha annaalum idhudhaanaa..

Ivan dhaanaa ivan dhaanaa

Malar soottum manavaalan ivan dhaanaa..

Female Part

Gnyaairu madhiyam samayal unadhu

Virumbi nee samaithiduvaai

Vedikkai paar ena yennai amarthi

Thunigalum thuvaithiduvaai

Oorukkul anaivarum unnai kandu nadunga

Veetinil nee oru kuzhandhayaai sinunga

Perumayil yen mugham innum minunga

Iruvarin ulagamum iruvari surunga

Maghizhchiyil yendhan manam malarndhidumae

Yen uyaramo innum konjam valarndhidumae

Female Part

Aha haahahaa…….aha haa haaa..

Hahaha haaa hahaha haaaa..

Malar soottum manavaalan ivan dhaanaa…

Female Part

Paghalilum naan kanda kanavugal nanavaaga

Unadhaanaen naan unadhaanaen

Thirumana naal enni nagarndhidum yen naatkal

Sughamaana oru sumaiaanaen

Idhazh pirikkaamal kural yezhuppaamal

Naan yenakkaana oru paadal paadikolven

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்

ஆஹா ஆஹா ஹா ஹா

ஆஹா

பெண் : இதுதானா இதுதானா

எதிா்பாா்த்த அந்நாளும்

இதுதானா இவன்தானா

இவன்தானா மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா

பெண் : பகலிலும் நான்

கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானேன்

திருமண நாள் எண்ணி

நகா்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல்

பாடிக்கொள்வேன்

பெண் : இதுதானா இதுதானா

எதிா்பாா்த்த அந்நாளும்

இதுதானா இவன்தானா

இவன்தானா மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா

பெண் : இனிமேல் வீட்டில்

தினமும் நடக்கும் நாடகம்

இனித்திடுமே ஒளிந்திடும்

எனையே உனது விழிகள்

தேடியே அலைந்திடுமே

பெண் : மாடியின் வளைவினில்

என்னை கண்டு பிடிப்பாய்

பாா்க்காதவன் போல் சிறப்பாய்

நடிப்பாய் திடுமென திரும்பி

என் இடை வளைப்பாய் படிகளின்

அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்

அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே

வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே

பெண் : இதுதானா இதுதானா

எதிா்பாா்த்த அந்நாளும்

இதுதானா இவன்தானா

இவன்தானா மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா

பெண் : ஞாயிறு மதியம்

சமையல் உனது விரும்பி

நீ சமைத்திடுவாய்

வேடிக்கை பாா் என என்னை

அமா்த்தி துணிகளும் துவைத்திடுவாய்

ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு

நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய்

சினுங்க பெருமையில் என் முகம் இன்னும்

மினுங்க இருவாின் உலகமும் இருவாி

சுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம்

மலா்ந்திடுமே என் உயரமோ இன்னும்

கொஞ்சம் வளா்ந்திடுமே

பெண் : .......................................

பெண் : மலா் சூட்டும்

மணவாளன் இவன்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள்

நனவாக உனதானேன் நான்

உனதானேன் திருமண நாள் எண்ணி

நகா்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல்

பாடிக்கொள்வேன்

Song information

Singer: K.S. Chithra

Music by: Harris Jayaraj

Release information: From Saamy (2003) · Lyricist: Thamarai

Explore this song