Roman script

Singers : Seerkazhi Sivachidambaram and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Sankar Balan

Male Part

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female : Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

Male Part

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female : Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

Male Part

Kuluklu poongaattru aruginil thaennaaru

Adhil manam neeraaduthe

Female : Pala pala neeraadi adhu kooda soodaagi

Pongi vida meloduthae

Male Part

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female : Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சங்கர் பாலன்

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு

அதில் மனம் நீராடுதே

பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி

பொங்கி விட மேலோடுதே

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : கிடுகிடு சந்தோஷம் கொடுத்தது பூவாசம்

அடி உள்ளம் என்னாகுமோ

பெண் : விடுவிடு என்றாகி மடியினில் செண்டாகி

விரலிடம் வந்தாடுமோ

ஆண் : ஹே மேரே ராணி மேரே தில் கா வாணி

பெண் : ஹோ மேரே ராஜா தேரே தில் கா ரோஜா

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு

அதில் மனம் நீராடுதே

பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி

பொங்கி விட மேலோடுதே....

பெண் : புதுப் புது கோலங்கள் புரியுது பாணங்கள்

ரதி உடல் என்னாவதோ

ஆண் : இது நல்ல நேரங்கள் இளமையின் தாகங்கள்

மதன் விட தாங்காததோ

பெண் : ஹே மேரே ஜாக்கி ஹம் தோனோ பி ஜாலி

ஆண் : ஹே மேரே ஜூலி ஹம் தோனோ பி ஜாலி

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு

அதில் மனம் நீராடுதே

பெண் : பல பல நீராடி அது கூட சூடாகி

பொங்கி விட மேலோடுதே....

ஆண் : இதோ உருவம் இரண்டு எழுந்து

கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு

புரண்டு தேடுதே நூறின்பம்..நூறின்பம்..

Song information

Singers: Seerkazhi Sivachidambaram and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Sankar Balan

Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Seerkazhi Sivachidambaram and P. Susheela · Lyricist: Sankar Balan · Music: Shankar Ganesh

Explore this song