Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Vijay Anand

Lyrics by : Idhaya Chandran

Male Part

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female : Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Male Part

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Male Part

Un maenithaan pon veenaiyo

Naan meetta varavo

Female : Nee meettavo en meniyai

Un kaiyil tharavo

Male Part

Nee pongi varum gangai nadhi

En manjam varum sindhu nadhi

Female : Nee mella vanthu ennaiththoda

En selai konajam vetkam vida

Male : Idhazh velukkum udal silirkkum

Antha mayakkam namai dhinam azhaikkum

Male Part

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female : Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Female Part

Pon maalaiyil poochchooduvaen

Un tholil vizhuven

Male : Thaai polavae naal thorumae

Thaalaatta varuvaen

Female Part

Nee solliththarum palliyil naan

Adhikaalai varai maanavithaan

Male : Naan un madiyil pillaiyadi

Nee allitharum vallaladi

Female : Uyir udalil ulla varaikkum

Intha nerukkam endrum thodarnthirukkum

Male Part

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Idhazh naadagam arangerumo

Vizhi neelaampari paadumo

Female : Pudhu maadhulai tharum thaen suvai

Dhinam bhoopaalam paadumo…oo…oo….

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : இதயசந்திரன்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ

பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

ஆண் : உன் மேனிதான் பொன்வீணையோ

நான் மீட்ட வரவோ

பெண் : நீ மீட்டவே என் மேனியை

உன் கையில் தரவோ

ஆண் : நீ பொங்கி வரும் கங்கை நதி

என் மஞ்சம் வரும் சிந்து நதி

பெண் : நீ மெல்ல வந்து என்னைத்தொட

என் சேலை கொஞ்சம் வெட்கம் விட

ஆண் : இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

பெண் : பொன் மாலையில் பூச்சூடுவேன்

உன் தோளில் விழுவேன்

ஆண் : தாய் போலவே நாள்தோறுமே

தாலாட்ட வருவேன்

பெண் : நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்

அதிகாலை வரை மாணவிதான்

ஆண் : நான் உன் மடியில் பிள்ளையடி

நீ அள்ளிதரும் வள்ளலடி

பெண் : உயிர் உடலில் உள்ள வரைக்கும்

இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்

ஆண் : இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

இதழ் நாடகம் அரங்கேறுமோ

விழி நீலாம்பரி பாடுமோ....

பெண் : புது மாதுளை தரும் தேன் சுவை

தினம் பூபாளம் பாடுமோ.....ஓ....ஓ....

இருவர் : ......................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Vijay Anand

Lyrics by: Idhaya Chandran

Release information: From Vaai Sollil Veeranadi (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Idhaya Chandran · Music: Vijay Anand

Explore this song