Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Haa…haaa…aa…haaa haa aaa Hoo oo oo hoo oo oo Male Part Idhazh mottu virindhida Muthu vilaindhidum Sithira pen paavai Kan pattu maraindhennai Vittu parandhidum Kaaranam thaan yaadho Ingu kobamum varalaamo Mugam kunguma niramaamo Female Part Enai kandadhum Vandhu kuzhaindhida nindravar Kavinjanin uravaamo Sonna sollai marandhavar Ennai marandhavar Yaarena theriyaadho Vara thaamadham edhanaalo Adhu kaadhalin gunamaamo Male Part Ilam thendralil manamaavaal Alli kondadhum saeyaavaal Naan vandhadhum paniyaavaal Yaen indraval pagaiyaanaal Female Part Kodi kandadhum kilaiyaavaar Isai vandhadhum mozhiyaavaar Malar kandadhum vandaavaar Kani kandadhum kiliyaavaar Male Part Ila malarukku kobamum varumo Female Part Varum vandukku idhu theriyaadho Male Part Andha vaanukkum nilavukkum pagaiyo Female Part Adhai kandadhu yaar enna kadhaiyo
Male Part Idhazh mottu virindhida Muthu vilaindhidum Sithira pen paavai Female Part Enai kandadhum Vandhu kuzhaindhida nindravar Kavinjanin uravaamo Male Part Ingu kobamum varalaamo Female : Vara thaamadham edhanaalo Male Part Andha valluvan kural polae Aval vagaikkoru suvaiyaavaal Karum kallinil manamaamo Ennai kandadhum ilagaadho Female Part Avar kangalum siraiyaamo Adhil kanniyar iraiyaamo Izhai kallilum eduppaaro Adhai pinniyum mudippaaro Male Part Anbu thazhaikkira idam enna manamo Female Part Vidhai thelikkira idam enna vizhiyo Male Part Nenjil ninaithadhum inippadhu edhuvo Female Part Konjam nerungida nerungida thunivo Both : Idhazh mottu virindhida Muthu vilaindhidum Muthamizh payiraagum Manam othu nadandhorumitha Ulam thanil vaithadhu neriyaagum Male Part Ilam kaaviyam arangaerum Female Part Thendral kaattrinil suram paadum Both : Aaha haahaa oho hoho Aaha haahaa ohoho…aaahaaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : ஹா.....ஹா....ஆ.....ஹா....ஹா.....ஆஅ..... ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை கண் பட்டு மறைந்தென்னை விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ இங்கு கோபமும் வரலாமோ முகம் குங்கும நிறமாமோ பெண் : எனை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ சொன்ன சொல்லை மறந்தவர் என்னை மறந்தவர் யாரென தெரியாதோ வர தாமதம் எதனாலோ அது காதலின் குணமாமோ ஆண் : இளம் தென்றலில் மணமாவாள் அள்ளிக் கொண்டதும் சேயாவாள் நான் வந்ததும் பனியாவாள் ஏன் இன்றிவள் பகையானாள் பெண் : கொடி கண்டதும் கிளையாவார் இசை வந்ததும் மொழியாவார் மலர் கண்டதும் வண்டாவார் கனி கண்டதும் கிளியாவார் ஆண் : இள மலருக்கு கோபமும் வருமோ பெண் : வரும் வண்டுக்கு இது தெரியாதோ ஆண் : அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ பெண் : அதைக் கண்டது யார் என்ன கதையோ ஆண் : இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை பெண் : எனை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ ஆண் : இங்கு கோபமும் வரலாமோ பெண் : வர தாமதம் எதனாலோ ஆண் : அந்த வள்ளுவன் குறள் போலே அவள் வகைக்கொரு சுவையாவாள் கரும் கல்லினில் மணமாமோ என்னை கண்டதும் இளகாதோ பெண் : அவர் கண்களும் சிறையாமோ அதில் கன்னியர் இரையாமோ இழை கல்லிலும் எடுப்பாரோ அதை பின்னியும் முடிப்பாரோ ஆண் : அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ பெண் : விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ ஆண் : நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ பெண் : கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ இருவர் : இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் முத்தமிழ் பயிராகும் மனம் ஒத்து நடந்தோறுமித உள்ளம் தனில் வைத்தது நெறியாகும் ஆண் : இளம் காவியம் அரங்கேறும் பெண் : தென்றல் காற்றினில் சுரம் பாடும் இருவர் : ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ ஆஹ ஹாஹா ஒஹொஹோ.....ஆஹா
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Bandha Pasam (1962) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Bandha Pasam
- Composer: Vishwanathan-Ramamoorthy