Roman script

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Chorus

Ven panju megathil

En nenjai nee vaithaai

Pennae un punnagaiyil

Saaral naanadi

Kannukkul veedondru

Kattithaan veithenae

Angae nee vantha pinnae

Kovil aanathae…

Male Part

Idhayam unnai theduthae

Uyirum unnai theduthae

Unnai thedi oduthae

Uyirin uyirae

Male Part

Ninaivum unnai theduthae

Nizhalum unnai theduthae

Unnai thedi oduthae

Uyirin uyirae

Male Part

Adi pennae iranthaalum

Unn madiyil kan moodathanae

Oodi vanthu uyir viduven

Oru paarvai nee paarthaal

Athu pothum ippothae nanum

Meendum mannil uyirthezhuven

Chorus

Ven panju megathil

En nenjai nee vaithaai

Pennae un punnagaiyil

Saaral naanadi

Kannukkul veedondru

Kattithaan veithenae

Angae nee vantha pinnae

Kovil aanathae…

Male Part

Pennae un nenjukkul

Sogangal kudaathae

Wooh..hoo

Aananda kanneril

Azhuthaalum thaangathu

Wooh..hoo

Female Part

Iraivaa or varam kodu

Ooh ivan enthan maganaagavae

Dhinamthorum azhavidu

Oho thaaiyagi thaalattavae

Male Part

Engae nee sendraalum

En kaalgal eppothum

Un pinnaethaan nadakkum ohoo

Aagayam sainthaalum

Boologam ointhaalum

Nam kaadhalthaan irukkum

Chorus

Ven panju megathil

En nenjai nee vaithaai

Pennae un punnagaiyil

Saaral naanadi

Kannukkul veedondru

Kattithaan veithenae

Angae nee vantha pinnae

Kovil aanathae…

Male Part

Idhayam unnai theduthae

Uyirum unnai theduthae

Unnai thedi oduthae

Uyirin uyirae

Male Part

Adi pennae iranthaalum

Unn madiyil kan moodathanae

Oodi vanthu uyir viduven

Oru paarvai nee paarthaal

Athu pothum ippothae nanum

Meendum mannil uyirthezhuven

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்

மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் :

ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்

என் நெஞ்சை நீ வைத்தாய்

பெண்ணே உன் புன்னகையில்

சாரல் நானடி

கண்ணுக்குள் வீடு ஒன்று

கட்டித்தான் வைத்தேனே

அங்கே நீ வந்தபின்னே

கோயில் ஆனதே

ஆண் : இதயம்

உன்னை தேடுதே

உயிரும் உன்னை தேடுதே

உன்னை தேடி ஓடுதே

உயிரின் உயிரே

ஆண் : நினைவும்

உன்னை தேடுதே

நிழலும் உன்னை தேடுதே

உன்னை தேடி ஓடுதே

உயிரின் உயிரே

ஆண் : அடி பெண்ணே....

இறந்தாலும்....

உன் மடியில் கண் மூடத்தான்

ஓடி வந்து உயிர் விடுவேன்

ஒரு பார்வை....

நீ பார்த்தால்....

அது போதும் அப்போ மீண்டும்

நானும் மண்ணில்

உயிர்த்தெழுவேன்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்

என் நெஞ்சை நீ வைத்தாய்

பெண்ணே உன் புன்னகையில்

சாரல் நானடி

கண்ணுக்குள் வீடு ஒன்று

கட்டித்தான் வைத்தேனே

அங்கே நீ வந்தபின்ன

கோயில் ஆனதே

ஆண் : பெண்ணே

உன் நெஞ்சுக்குள்

சோகங்கள் கூடாது

ஓகோ...ஓ....

ஆனந்த கண்ணில் அழுதாலும்

தாங்காதே..ஓ...ஓ...

பெண் : இறைவா

ஒரு வரம் கொடு

ஓ...இவன் எந்தன் மகனாகவே

தினந்தோறும் அழவிடு

ஓ...தாயாகி தாலாட்டுவேன்

ஆண் : எங்கே நீ சென்றாலும்

என் கால்கள் எப்போதும்

உன் பின்னேதான் நடக்கும்

ஓ...ஆகாயம் சாய்ந்தாலும்

பூலோகம் ஓய்ந்தாலும்

நம் காதல் தான் இருக்கும்

ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்

என் நெஞ்சை நீ வைத்தாய்

பெண்ணே உன் புன்னகையில்

சாரல் நானடி

கண்ணுக்குள் வீடு ஒன்று

கட்டித்தான் வைத்தேனே

அங்கே நீ வந்தபின்ன

கோயில் ஆனதே

ஆண் : இதயம்

உன்னை தேடுதே

உயிரும் உன்னை தேடுதே

உன்னை தேடி ஓடுதே

உயிரின் உயிரே

ஆண் : அடி பெண்ணே...

இறந்தாலும்...

உன் மடியில் கண் மூடத்தான்

ஓடி வந்து உயிர் விடுவேன்

ஒரு பார்வை...

நீ பார்த்தால்...

அது போதும் அப்போ மீண்டும்

நானும் மண்ணில்

உயிர்த்தெழுவேன்

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Naan Sigappu Manithan (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song