Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : G. V. Prakash Kumar Chorus Ven panju megathil En nenjai nee vaithaai Pennae un punnagaiyil Saaral naanadi Kannukkul veedondru Kattithaan veithenae Angae nee vantha pinnae Kovil aanathae… Male Part Idhayam unnai theduthae Uyirum unnai theduthae Unnai thedi oduthae Uyirin uyirae Male Part Ninaivum unnai theduthae Nizhalum unnai theduthae Unnai thedi oduthae Uyirin uyirae Male Part Adi pennae iranthaalum Unn madiyil kan moodathanae Oodi vanthu uyir viduven Oru paarvai nee paarthaal Athu pothum ippothae nanum Meendum mannil uyirthezhuven Chorus Ven panju megathil En nenjai nee vaithaai Pennae un punnagaiyil Saaral naanadi Kannukkul veedondru Kattithaan veithenae Angae nee vantha pinnae Kovil aanathae… Male Part Pennae un nenjukkul Sogangal kudaathae Wooh..hoo Aananda kanneril Azhuthaalum thaangathu Wooh..hoo Female Part Iraivaa or varam kodu Ooh ivan enthan maganaagavae Dhinamthorum azhavidu Oho thaaiyagi thaalattavae Male Part Engae nee sendraalum En kaalgal eppothum Un pinnaethaan nadakkum ohoo Aagayam sainthaalum Boologam ointhaalum Nam kaadhalthaan irukkum Chorus Ven panju megathil En nenjai nee vaithaai Pennae un punnagaiyil Saaral naanadi Kannukkul veedondru Kattithaan veithenae Angae nee vantha pinnae Kovil aanathae… Male Part Idhayam unnai theduthae Uyirum unnai theduthae Unnai thedi oduthae Uyirin uyirae Male Part Adi pennae iranthaalum Unn madiyil kan moodathanae Oodi vanthu uyir viduven Oru paarvai nee paarthaal Athu pothum ippothae nanum Meendum mannil uyirthezhuven
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி கண்ணுக்குள் வீடு ஒன்று கட்டித்தான் வைத்தேனே அங்கே நீ வந்தபின்னே கோயில் ஆனதே ஆண் : இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே ஆண் : நினைவும் உன்னை தேடுதே நிழலும் உன்னை தேடுதே உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே ஆண் : அடி பெண்ணே.... இறந்தாலும்.... உன் மடியில் கண் மூடத்தான் ஓடி வந்து உயிர் விடுவேன் ஒரு பார்வை.... நீ பார்த்தால்.... அது போதும் அப்போ மீண்டும் நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன் ஆண் : வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி கண்ணுக்குள் வீடு ஒன்று கட்டித்தான் வைத்தேனே அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே ஆண் : பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது ஓகோ...ஓ.... ஆனந்த கண்ணில் அழுதாலும் தாங்காதே..ஓ...ஓ... பெண் : இறைவா ஒரு வரம் கொடு ஓ...இவன் எந்தன் மகனாகவே தினந்தோறும் அழவிடு ஓ...தாயாகி தாலாட்டுவேன் ஆண் : எங்கே நீ சென்றாலும் என் கால்கள் எப்போதும் உன் பின்னேதான் நடக்கும் ஓ...ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும் நம் காதல் தான் இருக்கும் ஆண் : வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி கண்ணுக்குள் வீடு ஒன்று கட்டித்தான் வைத்தேனே அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே ஆண் : இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே ஆண் : அடி பெண்ணே... இறந்தாலும்... உன் மடியில் கண் மூடத்தான் ஓடி வந்து உயிர் விடுவேன் ஒரு பார்வை... நீ பார்த்தால்... அது போதும் அப்போ மீண்டும் நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Sigappu Manithan (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Naan Sigappu Manithan
- Composer: G. V. Prakash Kumar