Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male Part

Idhayavaasal thirantha pothu uravu vanthathu

Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu

Male : Malar meethilae pani sinthuthae

Female : Manamenum thaenaatril alai mothuthae indru

Female Part

Idhayavaasal thirantha pothu uravu vanthathu

Female Part

Malaraai malarnthaen manathil kalanthaen

Virunthaai amarnthaen un kaiyilae

Male : Enaiyae koduththaen manathai inaiththaen

Siragai viriththaen pon vaanilae

Female Part

Malaraai malarnthaen manathil kalanthaen

Virunthaai amarnthaen un kaiyilae

Male : Enaiyae koduththaen manathai inaiththaen

Siragai viriththaen pon vaanilae

Female Part

Vaanaththu villaalae paalam

Male : Megam sorkaththai naam kaana podum

Female : Vaanaththu villaalae paalam

Male : Megam sorkaththai naam kaana podum

Female Part

Nilavennum pen thozhi en maeni poovaakki

Male : Vazhi meethu thelippaalo angae angae

Female Part

Idhayavaasal thirantha pothu uravu vanthathu

Male : Urangumpothu kanavu nooru paruvam thanthathu…oo….

Male Part

Vizhigal pozhiyum kavithai mazhaiyil

Manathil malarum sangeethamae

Female : Ilamai karaiyil ivalin madiyil

Kadhaigal dhinamum uruvaagumae

Male Part

Vizhigal pozhiyum kavithai mazhaiyil

Manathil malarum sangeethamae

Female : Ilamai karaiyil ivalin madiyil

Kadhaigal dhinamum uruvaagumae

Male Part

Ezhilaana un koondhal oram

Female : Nenjam ilaippaarum thirunalum thondrum

Male : Ezhilaana un koondhal oram

Female : Nenjam ilaippaarum thirunalum thondrum

Male Part

Muppaalil moondraam paal ippothu neethaanae

Female : Eppothu madi saayum inbam inbam

Male Part

Idhayavaasal thirantha pothu uravu vanthathu

Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu

Male : Malar meethilae pani sinthuthae

Female : Manamenum thaenaatril alai mothuthae indru

Both : Idhayavaasal…mmmm…..mmm…..mm……

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது

பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது

ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே

பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று

பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது

பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்

விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே

ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்

சிறகை விரித்தேன் பொன் வானிலே

பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்

விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே

ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்

சிறகை விரித்தேன் பொன் வானிலே

பெண் : வானத்து வில்லாலே பாலம்

ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்

பெண் : வானத்து வில்லாலே பாலம்

ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்

பெண் : நிலவென்னும் பெண் தோழி என் மேனி பூவாக்கி

ஆண் : வழி மீது தெளிப்பாளோ அங்கே அங்கே

பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது

ஆண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது....ஊ.....

ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில்

மனதில் மலரும் சங்கீதமே

பெண் : இளமை கரையில் இவளின் மடியில்

கதைகள் தினமும் உருவாகுமே

ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில்

மனதில் மலரும் சங்கீதமே

பெண் : இளமை கரையில் இவளின் மடியில்

கதைகள் தினமும் உருவாகுமே

ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம்

பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்

ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம்

பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்

ஆண் : முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே

பெண் : எப்போது மடி சாயும் இன்பம் இன்பம்...

ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது

பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது

ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே

பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று

இருவர் : இதயவாசல் ம்ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamaipithan

Release information: From Thoongatha Kannendru Ondru (1983) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan

Explore this song