Roman script

Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Ye maamaa onna thaan

Ninnaa aagaadhaa

Eppa thaan kannaalam

Sonnaa aagaadhaa

Oru thaekkula senjadhu pola

On dhaegam ammaadi

On tholula saanjadhu pola

Oru ennam aathaadi

Female Part

Ye maamaa onna thaan

Ninnaa aagaadhaa

Eppa thaan kannaalam

Sonnaa aagaadhaa

Female Part

En maarbilae nee saayanum

Mundhaanaiyaal naan moodanum

Thaai pola naan thaalaattanum

Kan moodiyae nee thoonganum

Female Part

Naan mattum paakka thaan

Neeyum neeyaanae

Nee mattum paakka thaan

Naanum aalaanen

Maamaa un kaal patta

Mannellaam ponnaachu

Onnoda naan vandhaa

Nenjellaam poovaachae

Female Part

Dhenam raathiri naan padum paatta

Oru paattaa kelaiyaa

Dhenam raathiri naan padum paatta

Oru paattaa kelaiyaa

Female Part

Ye maamaa onna thaan

Ninnaa aagaadhaa

Eppa thaan kannaalam

Sonnaa aagaadhaa

Oru thaekkula senjadhu pola

On dhaegam ammaadi

On tholula saanjadhu pola

Oru ennam aathaadi

Female Part

Thanneerilae neeraadinaa

Angaeyum nee poraadura

Em paattuku naan paadinaa

Pinpaattu nee yen paadura

Female Part

Kannaala paathaalae

Kaayam undaagum

Kaiyaala nee thottaa

Dhaegam ennaagum

Kaathodu naathaaga

Em mela veesaadhae

Aathaadi maaraappa

Kaiyaala vaangaadhae

Female Part

Dhenam raathiri naan padum paatta

Oru paattaa kelaiyaa

Dhenam raathiri naan padum paatta

Oru paattaa kelaiyaa

Female Part

Ye maamaa onna thaan

Ninnaa aagaadhaa

Eppa thaan kannaalam

Sonnaa aagaadhaa

Oru thaekkula senjadhu pola

On dhaegam ammaadi

On tholula saanjadhu pola

Oru ennam aathaadi

Female Part

Ye maamaa onna thaan

Ninnaa aagaadhaa

Eppa thaan kannaalam

Sonnaa aagaadhaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான்

நின்னா ஆகாதா

எப்பத்தான் கன்னாலம்

சொன்னா ஆகாதா

ஒரு தேக்குல செஞ்சது போல

ஒன் தேகம் அம்மாடி

ஒன் தோளுல சாஞ்சது போல

ஒரு எண்ணம் ஆத்தாடி

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான்

நின்னா ஆகாதா

எப்பத்தான் கன்னாலம்

சொன்னா ஆகாதா

பெண் : என் மார்பிலே நீ சாயணும்

முந்தானையால் நான் மூடணும்

தாய் போல நான் தாலாட்டணும்

கண் மூடியே நீ தூங்கணும்

பெண் : நான் மட்டும் பாக்கத்தான்

நீயும் நீயானே

நீ மட்டும் பாக்கத்தான்

நானும் ஆளானேன்

மாமா உன் கால் பட்ட

மண்ணெல்லாம் பொன்னாச்சு

ஒன்னோட நான் வந்தா

நெஞ்செல்லாம் பூவாச்சே

பெண் : தெனம் ராத்திரி

நான் படும் பாட்ட

ஒரு பாட்டா கேளையா

தெனம் ராத்திரி

நான் படும் பாட்ட

ஒரு பாட்டா கேளையா

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான்

நின்னா ஆகாதா

எப்பத்தான் கன்னாலம்

சொன்னா ஆகாதா

ஒரு தேக்குல செஞ்சது போல

ஒன் தேகம் அம்மாடி

ஒன் தோளுல சாஞ்சது போல

ஒரு எண்ணம் ஆத்தாடி

பெண் : தண்ணீரிலே நீராடினால்

அங்கேயும் நீ போராடுற

எம் பாட்டுக்கு நான் பாடினால்

பின்பாட்டு நீ ஏன் பாடுற

பெண் : கண்ணால பாத்தாலே

காயம் உண்டாகும்

கையால நீ தொட்டா

தேகம் என்னாகும்

காத்தோடு நாத்தாக

எம் மேல வீசாதே

ஆத்தாடி மாராப்ப

கையால வாங்காதே

பெண் : தெனம் ராத்திரி

நான் படும் பாட்ட

ஒரு பாட்டா கேளையா

தெனம் ராத்திரி

நான் படும் பாட்ட

ஒரு பாட்டா கேளையா

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான்

நின்னா ஆகாதா

எப்பத்தான் கன்னாலம்

சொன்னா ஆகாதா

ஒரு தேக்குல செஞ்சது போல

ஒன் தேகம் அம்மாடி

ஒன் தோளுல சாஞ்சது போல

ஒரு எண்ணம் ஆத்தாடி

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான்

நின்னா ஆகாதா

எப்பத்தான் கன்னாலம்

சொன்னா ஆகாதா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Enkitta Mothathe (1990) · Lyricist: Pulamaipithan

Explore this song