Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan.

Lyrics by : Alangudi Somu

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae

Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae

Male Part

Dheivamillaa aalayaththil vilakkai yaettrinaen

Ingu thaerillaamal vadam pidikka oorai koottinaen

Dheivamillaa aalayaththil vilakkai yaettrinaen

Ingu thaerillaamal vadam pidikka oorai koottinaen

Male Part

Nandriyillaa manitharidam anbai naadinaen

Adhu nanju endru therinthapothu nenjam vaadinaen

Idhai solla vanthaayo ennai vella vanthaayo

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae

Male Part

En pirappil eppadiyo karai padinthathu

Palar yaelanamaai siriththapothu manam odinthathu

Vanmuraigal seithidavae thunichchal vanthathu

Antha varalaattrai kadantha kaalam ezhugindrathu

Idhai solla vanthaayo ennai vella vanthaayo

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae

Male Part

Vedikkaiyaai ulagaththai nee paarkka vanthaayo

Entha venduthalai niraivettra virainthu vanthaayo

Vedikkaiyaai ulagaththai nee paarkka vanthaayo

Entha venduthalai niraivettra virainthu vanthaayo

Male Part

Un kathaiyai solvatharkku odi vanthaayo

Ingu en kathaiyai ketta pinbu adhai maranthaayo

Enna solla vanthaayo ennai vella vanthaayo

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae

Kadamai solla raman vanthaan kaaviyaththilae

Enna solla nee piranthaai intha veettilae

Eduththu solladaa raja ennidaththilae

Male Part

Geethai solla kannan vanthaan bharathathilae….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே

என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே

எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

ஆண் : தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்

இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்

தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்

இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்

ஆண் : நன்றியில்லா மனிதரிடம் அன்பை நாடினேன்

அது நஞ்சு என்று தெரிந்தபோது நெஞ்சம் வாடினேன்

இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

ஆண் : என் பிறப்பில் எப்படியோ கரை படிந்தது

பலர் ஏளனமாய் சிரித்தபோது மனம் ஒடிந்தது

வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது

அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது

இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே

என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே

எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

ஆண் : வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ

எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ

வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ

எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ

ஆண் : உன் கதையை சொல்வதற்கு ஓடி வந்தாயோ

இங்கு என் கதையை கேட்ட பின்பு அதை மறந்தாயோ

என்ன சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே

என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே

எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

ஆண் : கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan.

Lyrics by: Alangudi Somu

Release information: From Garuda Saukiyama (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Aalangudi Somu · Music: M. S. Viswanathan

Explore this song