Roman script
Singers : K. J. Yesudas and Vani Jairam
Music by : R. Govarthanan
Female Part
Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Female Part
Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Female Part
Kalyaanam ennum
Dheiveega bandham
Kaalangal thorum
Vaazhgindra sondham
Kalyaanam ennum
Dheiveega bandham
Kaalangal thorum
Vaazhgindra sondham
Vilaiyaattu pillai manal veedu alla
Vidhi yennum aatril pari povadhalla
Female Part
Gangai nadhi oram
Raaman nadandhaan
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Mella nadandhaal
Male Part
{Aa… haa… haa… aa… aa… aa… } (Overlap)
Male Part
Mangai aval seethai
Mullil nadandhaal
Mannanavan kannil
Gangai vazhindhaal
Ullam neghizhndhaan
Mannanavan kannil
Gangai vazhindhaal
Male Part
Maanikka paavai
Nee vandha velai
Ninaiyaadhadhellaam
Niraivaera kanden
Maanikka paavai
Nee vandha velai
Ninaiyaadhadhellaam
Niraivaera kanden
Anbaana dheivam azhiyaadha selvam
Pennendru vandhaal ennendru solven
Male Part
Mangai aval seethai
Mullil nadandhaal
Mannanavan kannil
Gangai vazhindhaal
Ullam neghizhndhaan
Male Part
Maniyosai kettu
Mana maalai sootti
Uravaana vaazhkkai
Nalamaaga vendum
Female Part
Nadamaadum kovil
Manavaalan paadham
Vazhipaattu vaedham
Vizhi sollum baavam
Male Part
Thirunaalil yaetrum
Anaiyaadha dheepam
Female Part
Aanandha poojai
Aaramba velai
Male Part
Gangai nadhi oram
Raaman nadandhaan
Female Part
Kannin mani seethai
Thaanum thodarndhaal
Both : Mella nadandhaal
Aaha hahahaa… aaha hahahaa…தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன்
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
பெண் : கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல
பெண் : கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
ஆண் : { ஆ.....ஹா.....ஹா.....ஆ.....ஆ.....ஆ...}
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
ஆண் : மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்
ஆண் : மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
ஆண் : மணியோசை கேட்டு
மண மாலை சூட்டி
உறவான வாழ்க்கை
நலமாக வேண்டும்
பெண் : நடமாடும் கோவில்
மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம்
விழி சொல்லும் பாவம்
ஆண் : திருநாளில் ஏற்றும்
அணையாத தீபம்
பெண் : ஆனந்த பூஜை
ஆரம்ப வேளை
ஆண் : கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
பெண் : கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
இருவர் : மெல்ல நடந்தாள்
ஆஹ ஹஹஹா......ஆஹ ஹஹஹா...Song information
Singers: K. J. Yesudas and Vani Jairam
Music by: R. Govarthanan
Release information: From Varaprasadham (1976) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jairam
- Film / album: Varaprasadham
- Composer: R. Govarthanan