Roman script

Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : R. Govarthanan

Female Part

Gangai nadhi oram

Raaman nadandhaan

Kannin mani seethai

Thaanum thodarndhaal

Mella nadandhaal

Female Part

Gangai nadhi oram

Raaman nadandhaan

Kannin mani seethai

Thaanum thodarndhaal

Mella nadandhaal

Female Part

Kalyaanam ennum

Dheiveega bandham

Kaalangal thorum

Vaazhgindra sondham

Kalyaanam ennum

Dheiveega bandham

Kaalangal thorum

Vaazhgindra sondham

Vilaiyaattu pillai manal veedu alla

Vidhi yennum aatril pari povadhalla

Female Part

Gangai nadhi oram

Raaman nadandhaan

Kannin mani seethai

Thaanum thodarndhaal

Mella nadandhaal

Male Part

{Aa… haa… haa… aa… aa… aa… } (Overlap)

Male Part

Mangai aval seethai

Mullil nadandhaal

Mannanavan kannil

Gangai vazhindhaal

Ullam neghizhndhaan

Mannanavan kannil

Gangai vazhindhaal

Male Part

Maanikka paavai

Nee vandha velai

Ninaiyaadhadhellaam

Niraivaera kanden

Maanikka paavai

Nee vandha velai

Ninaiyaadhadhellaam

Niraivaera kanden

Anbaana dheivam azhiyaadha selvam

Pennendru vandhaal ennendru solven

Male Part

Mangai aval seethai

Mullil nadandhaal

Mannanavan kannil

Gangai vazhindhaal

Ullam neghizhndhaan

Male Part

Maniyosai kettu

Mana maalai sootti

Uravaana vaazhkkai

Nalamaaga vendum

Female Part

Nadamaadum kovil

Manavaalan paadham

Vazhipaattu vaedham

Vizhi sollum baavam

Male Part

Thirunaalil yaetrum

Anaiyaadha dheepam

Female Part

Aanandha poojai

Aaramba velai

Male Part

Gangai nadhi oram

Raaman nadandhaan

Female Part

Kannin mani seethai

Thaanum thodarndhaal

Both : Mella nadandhaal

Aaha hahahaa… aaha hahahaa…

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன்

பெண் : கங்கை நதி ஓரம்

ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை

தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்

பெண் : கங்கை நதி ஓரம்

ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை

தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்

பெண் : கல்யாணம் என்னும்

தெய்வீக பந்தம்

காலங்கள் தோறும்

வாழ்கின்ற சொந்தம்

கல்யாணம் என்னும்

தெய்வீக பந்தம்

காலங்கள் தோறும்

வாழ்கின்ற சொந்தம்

விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல

விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல

பெண் : கங்கை நதி ஓரம்

ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை

தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்

ஆண் : { ஆ.....ஹா.....ஹா.....ஆ.....ஆ.....ஆ...}

ஆண் : மங்கையவள் சீதை

முள்ளில் நடந்தாள்

மன்னனவன் கண்ணில்

கங்கை வழிந்தாள்

உள்ளம் நெகிழ்ந்தான்

மன்னனவன் கண்ணில்

கங்கை வழிந்தாள்

ஆண் : மாணிக்கப் பாவை

நீ வந்த வேளை

நினையாததெல்லாம்

நிறைவேறக் கண்டேன்

மாணிக்கப் பாவை

நீ வந்த வேளை

நினையாததெல்லாம்

நிறைவேறக் கண்டேன்

அன்பான தெய்வம் அழியாத செல்வம்

பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்

ஆண் : மங்கையவள் சீதை

முள்ளில் நடந்தாள்

மன்னனவன் கண்ணில்

கங்கை வழிந்தாள்

உள்ளம் நெகிழ்ந்தான்

ஆண் : மணியோசை கேட்டு

மண மாலை சூட்டி

உறவான வாழ்க்கை

நலமாக வேண்டும்

பெண் : நடமாடும் கோவில்

மணவாளன் பாதம்

வழிபாட்டு வேதம்

விழி சொல்லும் பாவம்

ஆண் : திருநாளில் ஏற்றும்

அணையாத தீபம்

பெண் : ஆனந்த பூஜை

ஆரம்ப வேளை

ஆண் : கங்கை நதியோரம் ராமன் நடந்தான்

பெண் : கண்ணின் மணி சீதை

தானும் தொடர்ந்தாள்

இருவர் : மெல்ல நடந்தாள்

ஆஹ ஹஹஹா......ஆஹ ஹஹஹா...

Song information

Singers: K. J. Yesudas and Vani Jairam

Music by: R. Govarthanan

Release information: From Varaprasadham (1976) · Lyricist: Ambikapathi

Explore this song