Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : R. Govarthanan

Male Part

Pudhu rojavin idhazhgalilae

Oru raajathi udai eduthaal

Thanimaiyilae enai azhaithaal

Thaviyaai thavithirundhaal

Female Part

Indha raajavin karangalilae

Indha raajathi adhai koduthaal

Thanai marandhaal udai negizhndhaal

Thudiyaai thudithirunthaal

Male Part

Pudhu rojavin idhazhgalilae

Oru raajathi udai eduthaal

Thanimaiyilae enai azhaithaal

Thaviyaai thavithirundhaal

Female Part

Indha raajavin karangalilae

Indha raajathi adhai koduthaal

Thanai marandhaal udai negizhndhaal

Thudiyaai thudithirunthaal

Female Part

Vaadai kaatru oru porvai kettu

Maalai neram paarthu vanthathu

Vaadai kaatru oru porvai kettu

Maalai neram paarthu vanthathu

Mannan nenjam adhil mangai nenjam

Serum bothu vaadugindrathu

Male Part

Vizhi mogam mogam endrathu

Idai pothum pothum endrathu

Vizhi mogam mogam endrathu

Idai pothum pothum endrathu

Adi mudhalaai mudi varaiyil

Idhazhaal alanthidalaam

Adi mudhalaai mudi varaiyil

Idhazhaal alanthidalaam

Female Part

Indha raajavin karangalilae

Indha raajathi adhai koduthaal

Thanai marandhaal udai negizhndhaal

Thudiyaai thudithirunthaal

Male Part

Kannin neelam adhil pennin jaalam

Kaanum bothu bothai vanthathu

Kannin neelam adhil pennin jaalam

Kaanum bothu bothai vanthathu

Mannai paarkkum pinn ennai paarkkum

Naanam vanthu naeril nindrathu

Female Part

Tamiil paadum penmai allavoo

Idhu paadhai maarum ullamoo

Tamiil paadum penmai allavoo

Idhu paadhai maarum ullamoo

Maalai tharum kaalam varum

Ellaam thodarnthu varum

Maalai tharum kaalam varum

Ellaam thodarnthu varum

Male Part

Pudhu rojavin idhazhgalilae

Oru raajathi udai eduthaal

Thanimaiyilae enai azhaithaal

Thaviyaai thavithirundhaal

Female Part

Indha raajavin karangalilae

Indha raajathi adhai koduthaal

Thanai marandhaal udai negizhndhaal

Thudiyaai thudithirunthaal

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன்

ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே

ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்

தனிமையிலே எனை அழைத்தாள்

தவியாய் தவித்திருந்தாள்

பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே

இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்

தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்

துடியாய் துடித்திருந்தாள்...

ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே

ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்

தனிமையிலே எனை அழைத்தாள்

தவியாய் தவித்திருந்தாள்

பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே

இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்

தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்

துடியாய் துடித்திருந்தாள்...

பெண் : வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு

மாலை நேரம் பார்த்து வந்தது

வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு

மாலை நேரம் பார்த்து வந்தது

மன்னன் நெஞ்சம் அதில் மங்கை நெஞ்சம்

சேரும்போது வாடுகின்றது

ஆண் : விழி மோகம் மோகம் என்றது

இடை போதும் போதும் என்றது

விழி மோகம் மோகம் என்றது

இடை போதும் போதும் என்றது

அடி முதலாய் முடி வரையில்

இதழால் அளந்திடலாம்...

அடி முதலாய் முடி வரையில்

இதழால் அளந்திடலாம்...

பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே

இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்

தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்

துடியாய் துடித்திருந்தாள்...

ஆண் : கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்

காணும்போது போதை வந்தது

கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம்

காணும்போது போதை வந்தது

மண்ணைப் பார்க்கும் பின் என்னைப் பார்க்கும்

நாணம் வந்து நேரில் நின்றது

பெண் : தமிழ் பாடும் பெண்மையல்லவோ

இது பாதை மாறும் உள்ளமோ

தமிழ் பாடும் பெண்மையல்லவோ

இது பாதை மாறும் உள்ளமோ

மாலை தரும் காலம் வரும்

எல்லாம் தொடர்ந்து வரும்

மாலை தரும் காலம் வரும்

எல்லாம் தொடர்ந்து வரும்

ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே

ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள்

தனிமையிலே எனை அழைத்தாள்

தவியாய் தவித்திருந்தாள்

பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே

இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள்

தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள்

துடியாய் துடித்திருந்தாள்...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: R. Govarthanan

Release information: From Varaprasadham (1976) · Lyricist: Pulamaipithan

Explore this song