Roman script

Singers : T. M. Soundararajan and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru

Enakkaaga neril vanthatho

Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru

Enakkaaga neril vanthatho

Female Part

Kannaa un kavithai ingae

Kalaiyaatha karpanai engae

Kannaa un kavithai ingae

Kalaiyaatha karpanai engae

Thaththam pol sontha kondu

Ennam pol vannam kondu

Female Part

Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru

Unakkaaga neril vanthatho

Male Part

Manmathan enbavan

Manthiram sonnathu maalai neramo

Female : Ennidam sonnathai unnidam

Sonnaal maiyal theerumo

Male Part

Manmathan enbavan

Manthiram sonnathu maalai neramo

Female : Aa…aa…ennidam sonnathai unnidam

Sonnaal maiyal theerumo

Male Part

Madal vaazhai maeni kandu

Female : Maalai thotta raniyendru

Male : Madal vaazhai maeni kandu

Female : Maalai thotta raniyendru

Male : Thodum pothu vetkkam vanthu

Thadai podutho

Female Part

Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru

Male : Enakkaaga neril vanthatho

Male Part

Puththagam pol unnai

Niththam padiththidum paruvam allavo

Female : Munnurai neeyena mudivurai naanaena

Paadam sollavo

Male Part

Puththagam pol unnai

Niththam padiththidum paruvam allavo

Female : Munnurai neeyena mudivurai naanena

Paadam sollavo

Male Part

Puththagam pol unnai

Niththam padiththidum paruvam allavo

Female : Munnurai neeyena mudivurai naanena

Paadam sollavo

Male Part

Oru paathi nenjam solla

Female : Maru paathi manjam solla

Male : Oru paathi nenjam solla

Female : Maru paathi manjam solla

Male : Uyir kadhal kavithai ondru uruvaanatho

Male Part

Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru

Enakkaaga neril vanthatho

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று

எனக்காக நேரில் வந்ததோ

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று

எனக்காக நேரில் வந்ததோ

பெண் : கண்ணா உன் கவிதை இங்கே

கலையாத கற்பனை எங்கே

கண்ணா உன் கவிதை இங்கே

கலையாத கற்பனை எங்கே

தந்தம் போல் சொந்தம் கொண்டு

எண்ணம் போல் வண்ணம் கொண்டு

பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று

உனக்காக நேரில் வந்ததோ

ஆண் : மன்மதன் என்பவன்

மந்திரம் சொன்னது மாலை நேரமோ

பெண் : என்னிடம் சொன்னதை உன்னிடம்

சொன்னால் மையல் தீருமோ

ஆண் : மன்மதன் என்பவன்

மந்திரம் சொன்னது மாலை நேரமோ

பெண் : ஆ...ஆ.....என்னிடம் சொன்னதை உன்னிடம்

சொன்னால் மையல் தீருமோ

ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு

பெண் : மலைத் தோட்ட ராணியென்று

ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு

பெண் : மலைத் தோட்ட ராணியென்று

ஆண் : தொடும் போது வெட்கம் வந்து

தடைப் போடுதோ

பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று

ஆண் : எனக்காக நேரில் வந்ததோ

ஆண் : புத்தகம் போல் உன்னை

நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ

பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென

பாடம் சொல்லவோ

ஆண் : புத்தகம் போல் உன்னை

நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ

பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென

பாடம் சொல்லவோ

ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல

பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல

ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல

பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல

ஆண் : உயிர் காதல் கவிதை ஒன்று உருவானதோ

ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று

எனக்காக நேரில் வந்ததோ

Song information

Singers: T. M. Soundararajan and K. Swarna

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Then Sinthuthe Vanam (1975) · Singer: T. M. Soundararajan and Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song