Roman script

Singer : Vanitha

Music by : R. D. Burman

Female Part

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Female Part

Enna nadanthathu pennukkullae

Thendral adikkuthu kannukkullae

Kaadhal paavai indha adhikkaalai nerathil

Pani sindhum eerathil

Female Part

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Female Part

Yenindha mayakkam indru evarai ketpadho

Thaen engu inikkum endru erumbai ketpadho

Mella mella maeniyil minnal vandhu poguthoo

Ullae enna oosaiyoo odai ondru ooduthoo

Iduppil sariyum saelai pol idhayam nazhuvudho

Female Part

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Female Part

Naan indru vizhithu kondae kanavu kaangiren

Oo oo oo andha pani thulikkul ulagam paarkkiren

Kaadhal vandhu pinbhuthaan gyaanam konjam vandhadhu

Mounam ennum vaarthaikkul yedho artham ulladhu

Vaanukkum mannukkum oonjal katta vasadhi vandhadhu

Female Part

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Female Part

Enna nadanthathu pennukkullae

Thendral adikkuthu kannukkullae

Kaadhal paavai indha adhikkaalai nerathil

Pani sindhum eerathil

Female Part

Ezhunthaal mella ezhunthaal

Saelai siragaal vinnil parandhaal

Mmm mmm mmmm…hmmmm….

தமிழ்

பாடகி : வனிதா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண் : என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே

தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே

காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில்

பனி சிந்தும் ஈரத்தில்....

பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண் : ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ

தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ

மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ

உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ

இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண் : நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன்

ஓஓஓ..அந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன்

காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது

மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது

வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண் : என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே

தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே

காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில்

பனி சிந்தும் ஈரத்தில்....

பெண் : எழுந்தாள் மெல்ல எழுந்தாள்

சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்.....

Song information

Singer: Vanitha

Music by: R. D. Burman

Release information: From En Vazhi Thani Vazhi (1988) · Singer: Vanitha · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song