Roman script

Singer : Vani Jayaram

Music by : Chandrabose

Female Part

Haei….haei haei haei haei haei

Eththanaiyo aththamavan

Eththanaiyo maaman mavan

Yaarukunnu maalai poduvaen

Female Part

Pallikkoooda payangalum

Pallu pona paattankalum

Aasai pattaa enna pannuvaen

Female Part

Aalaagiththaan naalaachchuthu

Poomenithaan noolaachchuthu

Female Part

Eththanaiyo aththamavan

Eththanaiyo maaman mavan

Yaarukunnu maalai poduvaen

Female Part

Anju vitha pooeduththu ambu vida mamuthanum

Sengarumbu villa pudichchaan adichchaan

Antha adi thaangavilla ammammaa naan thoongavilla

Aaga moththam rompa thavichchen thudichchen

Female Part

Unna pola aala thedi ullam vaaduthu edhukku

Vannapoovum vaasam veesi vanda theduthu adhukku

Female Part

Eththanaiyo aththamavan

Eththanaiyo maaman mavan

Yaarukunnu maalai poduvaen

Female Part

Nattanadu raaththirithaan naanumoru maathirithaan

Uchchi mudhal padham varaikkum kothikkum

Munnazhakum pinnazhagum moodi vachcha pennazhagum

Santhaiyila vantha sarakku unakku

Female Part

Meesa vachcha aankalaellam aasa vaikkalam varalaam

Aasa vachcha pinnal kooda kaasa vaikkalaam tharalaam

Female Part

Eththanaiyo aththamavan

Eththanaiyo maaman mavan

Yaarukunnu maalai poduvaen

Female Part

Pallikkoooda payangalum

Pallu pona paattankalum

Aasai pattaa enna pannuvaen

Aalaagiththaan naalaachchuthu

Poomenithaan noolaachchuthu

Female Part

Eththanaiyo aththamavan

Eththanaiyo maaman mavan

Yaarukunnu maalai poduvaen

Female Part

Pallikkoooda payangalum

Pallu pona paattankalum

Aasai pattaa enna pannuvaen

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஹேய்..ஹேய்...ஹேய்...ஹேய்..ஹேய்...

எத்தனையோ அத்தமவன்

எத்தனையோ மாமன் மவன்

யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பெண் : பள்ளிக்கூட பையன்களும்

பல்லுப் போன பாட்டன்களும்

ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்

பெண் : ஆளாகித்தான் நாளாச்சுது

பூமேனிதான் நூலாச்சுது

பெண் : எத்தனையோ அத்தமவன்

எத்தனையோ மாமன் மவன்

யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பெண் : அஞ்சு வித பூவெடுத்து அம்பு விட மம்முதனும்

செங்கரும்பு வில்லப் புடிச்சான் அடிச்சான்

அந்த அடி தாங்கவில்ல அம்மம்மா நான் தூங்கவில்ல

ஆக மொத்தம் ரொம்ப தவிச்சேன் துடிச்சேன்

பெண் : உன்னப் போல ஆளத் தேடி உள்ளம் வாடுது எதுக்கு

வண்ணப்பூவும் வாசம் வீசி வண்ட தேடுது அதுக்கு

பெண் : எத்தனையோ அத்தமவன்

எத்தனையோ மாமன் மவன்

யாருக்குன்னு மாலைப் போடுவேன்..

பெண் : நட்டநடு ராத்திரிதான் நானுமொரு மாதிரிதான்

உச்சி முதல் பாதம் வரைக்கும் கொதிக்கும்

முன்னழகும் பின்னழகும் மூடி வச்ச பெண்ணழகும்

சந்தையில வந்த சரக்கு உனக்கு

பெண் : மீச வச்ச ஆண்களெல்லாம் ஆச வைக்கலாம் வரலாம்

ஆச வச்ச பின்னால் கூட காச வைக்கலாம் தரலாம்

பெண் : எத்தனையோ அத்தமவன்

எத்தனையோ மாமன் மவன்

யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பெண் : பள்ளிக்கூட பையன்களும்

பல்லுப் போன பாட்டன்களும்

ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்

ஆளாகித்தான் நாளாச்சுது

பூமேனிதான் நூலாச்சுது

பெண் : எத்தனையோ அத்தமவன்

எத்தனையோ மாமன் மவன்

யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பெண் : பள்ளிக்கூட பையன்களும்

பல்லுப் போன பாட்டன்களும்

ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்

Song information

Singer: Vani Jayaram

Music by: Chandrabose

Release information: From Koyil Yaanai (1986) · Lyricist: Vaali

Explore this song