Roman script

Ethanai Naal Song Lyrics from Pangaligal – 1961 Film, Starring Gemini Ganesan, M. R. Radha, S. V. Ranga Rao, K. S. Sarangapani, T. S. Durairaj, Anjalidevi, Devika, E. V. Saroja and K. Malathi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music composed by V. Dakshinamurthy. Lyrics works are penned by lyricist Kannadasan.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Kannadasan

Female Part

Ethanai naal kaathirundhen

Nee ariyaayoo

Naan iravellam vizhithirundhen

Nee ariyaayoo

Male Part

Ithanai naal en nilaiyai

Nee ariyaaayoo

Naan yaridathil unnai kanden

Nee ariyaayoo

Female Part

Nee ariyaayoo

Nee ariyaayoo

En nenjil ulla ennam ellaam

Male Part

Nee ariyaayoo

Nee ariyaayoo

En nenjil ulla ennam ellaam

Nee ariyaayoo

Nee ariyaayoo

Nee ariyaayoo

Female Part

Yaarukaaga naan pirandhen

Nee ariyaayoo

Endha aasaiyilae naan valarndhen

Nee ariyaayoo

Male : Yaarukkaaga kaathirundhen

Nee ariyaayoo

Yaarukkaaga kaathirundhen

Nee ariyaayoo

Endha aasaiyilae odi vandhen

Nee ariyaayoo

Female Part

Nee ariyaayoo

Male : Nee ariyaayoo

Female Part

Pazhutha pinnum pazhangal ellaam

Marathilirukkuma

Penn paruvamaana piragum kooda

Thanimaiyaaguma

Female Part

Parithu sellum aal varum munn

Pazhukalaaguma

Parithu sellum aal varum munn

Pazhukalaaguma

Konjam poruthirundhaal kaalam varum

Thudikalaaguma

Both : Hoo ooo oo hoo oo oo

Haaa aa aaa

Nee ariyaayoo

Nee ariyaayoo

En nenjil ulla ennam ellaam

Nee ariyaayoo

Nee ariyaayoo

Nee ariyaayoo

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : எத்தனை நாள் காத்திருந்தேன்

நீ அறியாயோ

நான் இரவிலெல்லாம் விழித்திருந்தேன்

நீ அறியாயோ

ஆண் : இத்தனை நாள் என் நிலையை

நீ அறியாயோ

நான்

யாரிடத்தில் உன்னைக் கண்டேன்

நீ அறியாயோ

பெண் : நீ அறியாயோ

நீ அறியாயோ

என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்

ஆண் : நீ அறியாயோ

நீ அறியாயோ

என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்

நீ அறியாயோ

நீ அறியாயோ

நீ அறியாயோ

பெண் : யாருக்காக நான் பிறந்தேன்

நீ அறியாயோ

எந்த ஆசையிலே நான் வளர்ந்தேன்

நீ அறியாயோ........

ஆண் : யாருக்காகக் காத்திருந்தேன்

நீ அறியாயோ

யாருக்காகக் காத்திருந்தேன்

நீ அறியாயோ

எந்த ஆசையிலே ஓடி வந்தேன்

நீ அறியாயோ.....

பெண் : நீ அறியாயோ.....

ஆண் : நீ அறியாயோ.....

பெண் : பழுத்த பின்னும் பழங்களெல்லாம்

மரத்திலிருக்குமா

பெண் பருவமான பிறகு கூட

தனிமையாகுமா

பெண் : பறித்துச் செல்லும் ஆள் வருமுன்

பழுக்கலாகுமா

பறித்துச் செல்லும் ஆள் வருமுன்

பழுக்கலாகுமா

கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் வரும்

துடிக்கலாகுமா.........

இருவர் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஹா ..ஆஅ..ஆஅ..

நீ அறியாயோ

நீ அறியாயோ

என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம்

நீ அறியாயோ

நீ அறியாயோ

நீ அறியாயோ

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Release information: From Pangaligal (1961) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy

Explore this song