Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Eppadi azhudhaal therindhu kolvaar

Naan edhai sonnaal avar purindhu kolvaar

Appadi azhudhum payanillaiyae

Ingu yaarukkum ennidam thayavillaiyae

Male Part

Eppadi azhudhaal therindhu kolvaar

Naan edhai sonnaal avar purindhu kolvaar

Appadi azhudhum payanillaiyae

Ingu yaarukkum ennidam thayavillaiyae

Eppadi azhudhaal therindhu kolvaar

Male Part

Paasathil moozhgi thavikkindrathae

Idhayam bandhathil veezhndhu thudikkindrathae

Paasathil moozhgi thavikkindrathae

Idhayam bandhathil veezhndhu thudikkindrathae

Aasai theeyinil erigindrathae

Aasai theeyinil erigindrathae

Adhai anaitha kaiyai adikkindrathae

Male Part

Eppadi azhudhaal therindhu kolvaar

Naan edhai sonnaal avar purindhu kolvaar

Appadi azhudhum payanillaiyae

Ingu yaarukkum ennidam thayavillaiyae

Eppadi azhudhaal therindhu kolvaar

Male Part

Thulli thiriyum paruvathilae

Tholgalil vaithu valarthaare

Thulli thiriyum paruvathilae

Tholgalil vaithu valarthaare

Pillai paruvam kadanthenae

Naan pettravar thunaiyai izhandhenae

Pillai paruvam kadanthenae

Naan pettravar thunaiyai izhandhenae

Male Part

Vaalibam vandhadhu thavarendral

Oru mangaiyai manandhadhu theethendral

Vaalibam vandhadhu thavarendral

Oru mangaiyai manandhadhu theethendral

Iraiva uruvathai maatrividu

Iraiva uruvathai maatrividu

Ennai maruppadi kulandhaiyai aakki vidu

Maruppadi kulandhaiyai aakki vidu

Male Part

Eppadi azhudhaal therindhu kolvaar

Naan edhai sonnaal avar purindhu kolvaar

Appadi azhudhum payanillaiyae

Ingu yaarukkum ennidam thayavillaiyae

Eppadi azhudhaal therindhu kolvaar

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்

அப்படி அழுதும் பயனில்லையே

இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்

அப்படி அழுதும் பயனில்லையே

இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே

எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

ஆண் : பாசத்தில் மூழ்கித் தவிக்கின்றதே

இதயம் பந்தத்தில் வீழ்ந்து துடிக்கின்றதே

பாசத்தில் மூழ்கித் தவிக்கின்றதே

இதயம் பந்தத்தில் வீழ்ந்து துடிக்கின்றதே

ஆசைத் தீயினில் எரிகின்றதே

ஆசைத் தீயினில் எரிகின்றதே

அதை அணைத்த கையை அடிக்கின்றதே

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்

அப்படி அழுதும் பயனில்லையே

இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே

எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

ஆண் : துள்ளித் திரியும் பருவத்திலே

தோள்களில் வைத்து வளர்த்தாரே

துள்ளித் திரியும் பருவத்திலே

தோள்களில் வைத்து வளர்த்தாரே

பிள்ளைப் பருவம் கடந்தேனே

நான் பெற்றவர் துணையை இழந்தேனே

பிள்ளைப் பருவம் கடந்தேனே

நான் பெற்றவர் துணையை இழந்தேனே

ஆண் : வாலிபம் வந்தது தவறென்றால்

ஒரு மங்கையை மணந்தது தீதென்றால்

வாலிபம் வந்தது தவறென்றால்

ஒரு மங்கையை மணந்தது தீதென்றால்

இறைவா உருவத்தை மாற்றிவிடு

இறைவா உருவத்தை மாற்றிவிடு

என்னை மறுபடி குழந்தையாய் ஆக்கிவிடு....!

மறுபடி குழந்தையாய் ஆக்கிவிடு....!

ஆண் : எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்

அப்படி அழுதும் பயனில்லையே

இங்கு யாருக்கும் என்னிடம் தயவில்லையே

எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Paditha Manaivi (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song