Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Enthan uyirin nizhalae nizhalae

Kannil valarppai kanalae kanalae

{Saavukku anjidum pillai alla

Kozhaikku naan ingu annai alla} (2)

Female Part

Pirappathum irappadhum

Nooru murai alla

Female Part

Enthan uyirin nizhalae nizhalae

Kannil valarppai kanalae kanalae

Female Part

{Paalootum annai

Unnai thaalatta villai

Yen endru ketpaai maganae} (2)

Female Part

{Latchiya annaikku

Thookkam enna

Annaiyin yekkamenna} (2)

Female Part

Thaayanathu en paavamae

Theeyagavo en kobamae

Annaiyin kangalil nithirai ponathu

Pillai un nenjinil vanjinam pongattumae

Female Part

Enthan uyirin nizhalae nizhalae

Kannil valarppai kanalae kanalae

Female Part

{Thaaiyullam andru

Idhu boogambam indru

Oor sollum kaalam varumae} (2)

Female Part

{Pillaiyai naan ingu

Pertrathillai

Vengaiyai petraval naan} (2)

Female Part

Thanmaanamoo un nenjilae

En maanamoo un kaiyilae

Maarbilum thozhilum

Thaangiya annaiyin

Maanaththai kaapavan

Naan ena pongi ezhu

Female Part

Enthan uyirin nizhalae nizhalae

Kannil valarppai kanalae kanalae

{Saavukku anjidum pillai alla

Kozhaikku naan ingu annai alla} (2)

Female Part

Pirappathum irappadhum

Nooru murai alla

Female Part

Enthan uyirin nizhalae nizhalae

Kannil valarppai kanalae kanalae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே

கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே

{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல

கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)

பெண் : பிறப்பதும் இறப்பதும்

நூறு முறை அல்ல

பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே

கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே

பெண் : {பாலூட்டும் அன்னை

உன்னை தாலாட்ட வில்லை

ஏன் என்று கேட்பாய் மகனே} (2)

பெண் : {லட்சிய அன்னைக்கு

தூக்கம் என்ன

அன்னையின் ஏக்கம் என்ன} (2)

பெண் : தாயானது என் பாவமே

தீயாகவோ என் கோபமே

அன்னையின் கண்களில்

நித்திரை போனது

பிள்ளை உன் நெஞ்சில்

வஞ்சினம் பொங்கட்டுமே

பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே

கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே

பெண் : [தாயுள்ளம் அன்று

இது பூகம்பம் இன்று

ஊர் சொல்லும் காலம் வருமே} (2)

பெண் : {பிள்ளையை நான் இங்கு

பெற்றதில்லை

வேங்கையை பெற்றவள் நான்} (2)

பெண் : தன்மானமோ உன் நெஞ்சிலே

என் மானமோ உன் கையிலே

மார்பிலும் தோளிலும்

தாங்கிய அன்னையின்

மானத்தை காப்பவன்

நான் என பொங்கி எழு

பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே

கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே

{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல

கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)

பெண் : பிறப்பதும் இறப்பதும்

நூறு முறை அல்ல

பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே

கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Mr. Bharath (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song