Roman script

Singers : S. P. Balasubramniyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

…………………

Female : ……………..

Female Part

Enthan devanin paadal enna

Adhil yaengum yaekkam enna

Enthan devanin paadal enna

Adhil yaengum yaekkam enna

Male Part

Nenjam poopanthaai thullaatho

Manjam vaavendru sollaatho

Nenjam poopanthaai thullaatho

Manjam vaavendru sollaatho

Allavo…..unnavo…..

Allavo…..unnavo…..

Male Part

Enthan deviyin aadal enna

Adhil kaanum paavam enna

Enthan deviyin aadal enna

Male Part

Thanneeril thullaatha semmeengal

Vanjiyin kannukkul neeraada kandaenae

Thanneeril thullaatha semmeengal

Vajiyin kannukkul neeraada kandaenae

Female Part

Neela vaanil neenthugindra megangalae

Engal kadhal endrum vaazhgavendru paadungalaen

Male Part

Enthan deviyin aadal enna

Adhil kaanum paavam enna

Enthan deviyin aadal enna

Female Part

Panneerum mai vanna javvaathum

Thannodu kondaadum en maeni un sontham

Panneerum mai vanna javvaathum

Thannodu kondaadum en maeni un sontham

Male Part

Velli vanna deepam unthan kannallavo

Adhil palli konda kadhal deivam naanallavo

Female Part

Enthan devanin paadal enna

Adhil yaengum yaekkam enna

Male Part

Nenjam poopanthaai thullaatho

Manjam vaavendru sollaatho

Allavo…..unnavo…..

Male Part

Enthan deviyin aadal enna

Adhil kaanum paavam enna

Enthan deviyin aadal enna

Male Part

…………………

Both : …………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ........................

பெண் : ..........................

பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன

அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

எந்தன் தேவனின் பாடல் என்ன

அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ

மஞ்சம் வாவென்று சொல்லாதோ

நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ

மஞ்சம் வாவென்று சொல்லாதோ

அள்ளவோ.... உண்ணவோ

அள்ளவோ.... உண்ணவோ

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன

அதில் காணும் பாவம் என்ன

எந்தன் தேவியின் ஆடல் என்ன

ஆண் : தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்

வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......

தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்

வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......

பெண் : நீல வானில் நீந்துகின்ற மேகங்களே

எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன

அதில் காணும் பாவம் என்ன

எந்தன் தேவியின் ஆடல் என்ன

பெண் : பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்

தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...

பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்

தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...

ஆண் : வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ

அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ...

பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன

அதில் ஏங்கும் ஏக்கம் என்ன

ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ

மஞ்சம் வாவென்று சொல்லாதோ

அள்ளவோ.... உண்ணவோ

ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன

அதில் காணும் பாவம் என்ன

பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன

ஆண் : ......................................

இருவர் : ............................

Song information

Singers: S. P. Balasubramniyam and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Pon Magal Vanthal (1972) (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song