Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Neeyaa….naanaa…..paarkkalaam

Male Part

Entha kaattilum periyathu vengai

Athai kaattilum periyavan vedan

Entha kaattilum periyathu vengai

Athai kaattilum periyavan vedan

Male Part

Kallai kondu oorai vellum mooda

Villum ambum ingae undu vaada

Kallai kondu oorai vellum mooda

Villum ambum ingae undu vaada

Neeyaa….naanaa…..paarkkalaam

Male Part

Nee ennadaa raavananaa

Raman vanthae unnai kolla

Naan oruvan pothumadaa

Naattukku un kadhai solla

Male Part

Needhikku theeyidum mooda

Nerukku ner nirkka vaadaa

Needhikku theeyidum mooda

Nerukku ner nirkka vaadaa

Male Part

Entha kaattilum periyathu vengai

Adhai kaattilum periyavan vedan

Male Part

Kallai kondu oorai vellum moodaa

Villum ambum ingae undu vaadaa

Neeyaa….naanaa…..paarkkalaam

Male Part

Paavi unthan seigaiyinaal

Aaviyai izhanthavar aanai

Thaaliyinai izhanthu nirkkum

Thangaiyin meedhilum aanai

Male Part

Idhuvarai vaazhnthathu pothum

Nee inimael vaazhvathu paavam

Idhuvarai vaazhnthathu pothum

Nee inimael vaazhvathu paavam

Neeyaa….naanaa…..paarkkalaam

Male Part

Entha kaattilum periyathu vengai

Athai kaattilum periyavan vedan

Male Part

Kallai kondu oorai vellum mooda

Villum ambum ingae undu vaada

Neeyaa….naanaa…..paarkkalaam…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீயா.......நானா.......பார்க்கலாம்........

ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை

அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்

ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை

அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்

எந்த காட்டிலும் பெரியது வேங்கை

அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்

ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா

வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா

கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா

வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா

நீயா.......நானா.......பார்க்கலாம்........

ஆண் : நீ என்னடா இராவணனா

இராமன் வந்தே உன்னை கொல்ல

நான் ஒருவன் போதுமடா

நாட்டுக்கு உன் கதை சொல்ல

ஆண் : நீதிக்கு தீயிடும் மூடா

நேருக்கு நேர் நிற்க வாடா

நீதிக்கு தீயிடும் மூடா

நேருக்கு நேர் நிற்க வாடா

ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை

அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்

ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா

வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா

நீயா.......நானா.......பார்க்கலாம்........

ஆண் : பாவி உந்தன் செய்கையினால்

ஆவியை இழந்தவர் ஆணை

தாலியினை இழந்து நிற்கும்

தங்கையின் மீதிலும் ஆணை

ஆண் : இதுவரை வாழ்ந்தது போதும்

நீ இனிமேல் வாழ்வது பாவம்

இதுவரை வாழ்ந்தது போதும்

நீ இனிமேல் வாழ்வது பாவம்

நீயா.......நானா.......பார்க்கலாம்........

ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை

அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்

ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா

வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா

நீயா.......நானா.......பார்க்கலாம்........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Andru Sinthiya Ratham (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song