Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Male Part

Un thunbam paavam ariyaatha pillai

Un thunbam paavam ariyaatha pillai

Annaalai polae innaalil illai

Female Part

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

Female Part

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Oru kodi ennam uruvaagum vannam

Vilaiyaadinaanae oraandu munnam

Vaadaa en raja vadaatha roja

Aadamal nindraai yaenintha mounam

Male Part

Edhirparththa yaavum vithi paarththathaalae

Edhirparththa yaavum vithi paarththathaalae

Idhu polae kannae magan maarinaanae

Unai pola naanum manam vaadinaalum

Oru vaarththai solla idhu neramalla

Female Part

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen

Female Part

Naan konda anbil yaedhaenum kuraivaa

Naan konda anbil yaedhaenum kuraivaa

Yaenintha sogam nee sollu iraivaa

Nooraandu kaalam magan vaazha vendum

Noyattra vaazhvai naan kaana vendum

Male Part

Eliyorin vaazhvil sila neram deivam

Vilaiyaadumpothu naam enna seivom

Naam seitha paavam azhuthenna laabam

Kaalangal ponaal kanneerum maarum

Female Part

Ennodu kannan yaen pesavillai

Pon maanai polae yaen aadavillai

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

ஆண் : உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

உன் துன்பம் பாவம் அறியாத பிள்ளை

அந்நாளைப் போலே இந்நாளில் இல்லை

பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

பெண் : ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

ஒரு கோடி எண்ணம் உருவாகும் வண்ணம்

விளையாடினானே ஓராண்டு முன்னம்

வாடா என் ராஜா வாடாத ரோஜா

ஆடாமல் நின்றாய் ஏனிந்த மௌனம்

ஆண் : எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

எதிர்பார்த்த யாவும் விதி பார்த்ததாலே

இது போல கண்ணே மகன் மாறினானே

உனைப் போல நானும் மனம் வாடினாலும்

ஒரு வார்த்தை சொல்ல இது நேரமல்ல

பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன்

பெண் : நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

நான் கொண்ட அன்பில் ஏதேனும் குறைவா

ஏனிந்த சோகம் நீ சொல்லு இறைவா

நூறாண்டு காலம் மகன் வாழ வேண்டும்

நோயற்ற வாழ்வை நான் காண வேண்டும்

ஆண் : எளியோரின் வாழ்வில் சில நேரம் தெய்வம்

விளையாடும்போது நாம் என்ன செய்வோம்

நாம் செய்த பாவம் அழுதென்ன லாபம்

காலங்கள் போனால் கண்ணீரும் மாறும்

பெண் : என்னோடு கண்ணன் ஏன் பேசவில்லை

பொன் மானை போலே ஏன் ஆடவில்லை

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Thaai Pasam(1974) (1974) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song