Roman script

Singer : Harish Raghavendra

Music by : G. V. Prakash Kumar

Male Part

Ennena seithom ingu

Ithuvarai vaazhvilae

Engengu ponom vandhom

Vithi ennum perilae..

Male Part

Kaanatha thuyaram kannilae..ae…

Oyatha salanam nenjilae….

Male Part

Iraivaa

Sila neram enniyathu undu

Unnai thedi vanthathum undu

Sannathiyil salanam velluma..

Iraivaa..

Male Part

Anbaana punnaigai seivaai

Azhagaana paarvayil kolvaai

Nee enbathu naan allava..

Vidai solgiraai

Male Part

Kallaaga irupavan neeya

Kaneerai thudaipavan poiya

Un nenjilae unai vaanginaal

Karai serkiraai

Male Part

Vaazhkaiyin porulthaan enna

Vaazhnthuthaan paathaal enna

Kathai solgiraai bayam kolgiraai

Male Part

Kaalai sooriyanin aathikama..

Paadum paravaigalum bothikuma

Kaalai sooriyanin aathikama..

Paadum paravaigalum bothikuma

Male Part

Unathu arasaangam perun kaadu

Ulagam athilae oru siru koodu

Unnai annaithukondu

Ullam marugi nindraal

Sudum theeyum sugamaai theendidum

Male Part

Iraivaa …..

Sila neram enniyathu undu

Unnai thedi vanthathum undu

Sannathiyil salanam velluma..

Iraivaa..

Male Part

Ullirukkum unnai thedi

Oyamal alaivoar kodi

Karuvaraiya nee kadal alaiyaa

Male Part

Malaigal yerivarum oru kootam

Nathiyil moozhgi ezhum perum kootam..

Malaigal yerivarum oru kootam

Nathiyil moozhgi ezhum perum kootam..

Male Part

Ennil kadavul yaar thedugirom

Poiyai avarin pin odugirom

Kannai paarka vaitha kallai pesa vaitha

Perunthaayin karunai marakirom..

Male Part

Iraivaa …..

Sila neram enniyathu undu

Unnai thedi vanthathum undu

Sannathiyil salanam velluma..

Iraivaa..

Male Part

Anbaana punnaigai seivaai

Azhagaana paarvayil kolvaai

Nee enbathu naan allava..

Vidai solgiraai

Male Part

Kallaaga irupavan neeya

Kaneerai thudaipavan poiya

Un nenjilae unai vaanginaal

Karai serkiraai

தமிழ்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : என்னென்ன செய்தோம் இங்கு

இதுவரை வாழ்விலே

எங்கெங்கு போனோம் வந்தோம்

விதி என்னும் பேரிலே

ஆண் : காணாத துயரம் கண்ணிலே

ஓயாத சலனம் நெஞ்சிலே..இறைவா

சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா

ஆண் : அன்பான புன்னைகை செய்வாய்

அழகான பார்வையில் கொல்வாய்

நீ என்பது நான் அல்லவா

விடை சொல்கிறாய்

ஆண் : கல்லாக இருப்பவன் நீயா

கண்ணீரை துடைப்பவன் பொய்யா

உள் நெஞ்சிலே உனை வாங்கினால்

கரை சேர்க்கிறாய்

ஆண் : வாழ்கையின் பொருள்தான் என்ன

வாழ்ந்துதான் பார்த்தால் என்ன

கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்

ஆண் : காலை சூரியனின் ஆதிக்கமா

பாடும் பறவைகளும் போதிக்குமா

காலை சூரியனின் ஆதிக்கமா

பாடும் பறவைகளும் போதிக்குமா

ஆண் : உனது அரசாங்கம் பெரும் காடு

உலகம் அதிலே ஒரு சிறு கூடு

உன்னை அணைத்து கொண்டு

உள்ளம் மருகி நின்றால்

சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்

ஆண் : இறைவா

சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா

ஆண் : உள்ளிருக்கும் உன்னை தேடி

ஓயாமல் அலைவோர் கோடி

கருவறையா நீ கடல் அலையா

ஆண் : மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்

நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்

மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்

நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்

ஆண் : என்னில் கடவுள் யார் தேடுகிறோம்

பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்

கண்ணை பார்க்க வைத்த

கல்லை பேச வைத்த

பெருந்தாயின் கருணை மறக்கிறோம்

ஆண் : இறைவா

சில நேரம் எண்ணியது உண்டு

உன்னை தேடி வந்ததும் உண்டு

சன்னதியில் சலனம் வெல்லுமா

இறைவா

ஆண் : அன்பான புன்னைகை செய்வாய்

அழகான பார்வையில் கொல்வாய்

நீ என்பது நான் அல்லவா

விடை சொல்கிறாய்

ஆண் : கல்லாக இருப்பவன் நீயா

கண்ணீரை துடைப்பவன் பொய்யா

உள் நெஞ்சிலே உனை வாங்கினால்

கரை சேர்க்கிறாய்

Song information

Singer: Harish Raghavendra

Music by: G. V. Prakash Kumar

Release information: From Mayakkam Enna (2011) · Lyricist: Selvaraghavan

Explore this song