Roman script

Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female Part

Ennavendru solvenadi

Naan ennavendru solvenadi

Female Part

En panjanaiyil vandhoruvan

Paarvaiyilae thandha sugam

Female Part

Ennavendru solvenadi

En panjanaiyil vandhoruvan

Paarvaiyilae thandha sugam

Female Part

Kannathudan kannam vaithu izhaithaan

En kaar kuzhalai kai viralaal alaindhaan

Kannathudan kannam vaithu izhaithaan

En kaar kuzhalai kai viralaal alaindhaan

Ennidhazhil thanidhazhai kalandhaan

Ennidhazhil thanidhazhai kalandhaan

Avan inbarasa thaen amudhai eduthu

Vadithu kodutha vidhathai

Female Part

Ennavendru solvenadi

En panjanaiyil vandhoruvan

Paarvaiyilae thandha sugam

Ennavendru solvenadi

Female Part

Parkuriyum naga kuriyum padhithaan

Ennai bambaram pol aatti veithu rasithaan

Parkuriyum naga kuriyum padhithaan

Ennai bambaram pol aatti veithu rasithaan

Karpanaiyil sanjarikka viduthaan

Karpanaiyil sanjarikka viduthaan

Uyir kaadhal konjam nenjil

Bodhai minjum inbathai

Female Part

Ennavendru solvenadi

En panjanaiyil vandhoruvan

Paarvaiyilae thandha sugam

Ennavendru solvenadi

Female Part

Dhegathudan dhegam pinna anaindhaan

Seerum naagathudan saarai polae inaindhaan

Dhegathudan dhegam pinna anaindhaan

Seerum naagathudan saarai polae inaindhaan

Boga mazhai raa muzhudhum pozhindhaan

Female Part

Boga mazhai raa muzhudhum pozhindhaan

Andha pudhumaiyil arumaiyil kalaviyin

Ilamaiyil thilaitha en mana nilaiyai

Female Part

Ennavendru solvenadi

En panjanaiyil vandhoruvan

Paarvaiyilae thandha sugam

Ennavendru solvenadi

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : என்னவென்று சொல்வேனடி

நான் என்னவென்று சொல்வேனடி

பெண் : என் பஞ்சணையில் வந்தொருவன்

பார்வையிலே தந்த சுகம்......

பெண் : என்னவென்று சொல்வேனடி

என் பஞ்சணையில் வந்தொருவன்

பார்வையிலே தந்த சுகம்......

பெண் : கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான்

என் கார்குழலை கை விரலால் அளைந்தான்

கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான்

என் கார்குழலை கை விரலால் அளைந்தான்

என்னிதழில் தன்னிதழை கலந்தான்

என்னிதழில் தன்னிதழை கலந்தான்

அவன் இன்பரச தேனமுதை எடுத்து

வடித்து கொடுத்த விதத்தை....

பெண் : என்னவென்று சொல்வேனடி

என் பஞ்சணையில் வந்தொருவன்

பார்வையிலே தந்த சுகம்......

என்னவென்று சொல்வேனடி

பெண் : பற்குறியும் நகக்குறியும் பதித்தான்

என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான்

பற்குறியும் நகக்குறியும் பதித்தான்

என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான்

கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான்

கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான்

உயிர்க் காதல் கொஞ்சும் நெஞ்சில்

போதை மிஞ்சும் இன்பத்தை.....

பெண் : என்னவென்று சொல்வேனடி

என் பஞ்சணையில் வந்தொருவன்

பார்வையிலே தந்த சுகம்......

என்னவென்று சொல்வேனடி

பெண் : தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான்

சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான்

தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான்

சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான்

போகமழை ரா முழுதும் பொழிந்தான்

பெண் : போகமழை ரா முழுதும் பொழிந்தான்

அந்த புதுமையில் அருமையில் கலவியின்

இனிமையில் திளைத்த என் மனநிலையை

பெண் : என்னவென்று சொல்வேனடி

என் பஞ்சணையில் வந்தொருவன்

பார்வையிலே தந்த சுகம்......

என்னவென்று சொல்வேனடி

Song information

Singer: Vani Jayaram

Music by: Shankar Ganesh

Release information: From Nayakarin Magal (1982) · Singer: Vani Jayaram · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh

Explore this song