Roman script

Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Female Part

Ennathaan intha mounam

Sannithaanaththil intha neraththil

Unakkenna thiyaanaththil kavanam

Female Part

Ennathaan intha mounam

Sannithaanaththil intha neraththil

Unakkenna thiyaanaththil kavanam

Male Part

Valam vanthu thambiyin vaazhvukku vendinaen

Varam tharavey manam illaiyo

Female : Dhinam vanthu dhinam vanthu dheepaththai yaettrinaen

Dheivaththin karunai illaiyo

Male Part

Enthan ullaththai

Female : Enthan ennaththai

Male : Enthan ullaththai

Female : Enthan ennaththai

Male Part

Ingu yaar munnae

Naan solluvaen

Ingu yaar munnae

Naan solluvaen

Female Part

Ennathaan intha mounam

Sannithaanaththil intha neraththil

Unakkenna thiyaanaththil kavanam

Female Part

Malar kondu manam kondu

Thirumananaal kandu

Vaazhnthidavae manam thudikkuthae

Male : Thuyar kodu dhinam ingu

Thudikkindra ponvandu

Vaazhkkaiyilae angu thavikkuthae

Female Part

Sugam thondrumo

Male : Thunbam neengumo

Female : Sugam thondrumo

Male : Thunbam neengumo

Female Part

Pudhu vasanthangal uruvaagumo

Pudhu vasanthangal uruvaagumo

Male Part

Ennathaan intha paarvai

Sannithaanaththil intha neraththil

Unakkenna kaariyam thevai

Male Part

Manam ennum padakondru

Alai vanthu modhave

Paasaththilae adhu aaduthae

Female : Kalaivanna silai ondru

Kangalil nee kondu

Kadhalilae dhinam vaaduthae

Male Part

Idhu niyaayamo

Female : Seitha paavamo

Male : Idhu niyaayamo

Female : Seitha paavamo

Male : Enthan ennangal niraiverumo

Enthan ennangal niraiverumo

Female Part

Ennathaan intha mounam

Sannithaanaththil intha neraththil

Unakkenna thiyaanaththil…..

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : என்னதான் இந்த மௌனம்

சந்நிதானத்தில் இந்த நேரத்தில்

உனக்கென்ன தியானத்தில் கவனம்

பெண் : என்னதான் இந்த மௌனம்

சந்நிதானத்தில் இந்த நேரத்தில்

உனக்கென்ன தியானத்தில் கவனம்.....

ஆண் : வலம் வந்து தம்பியின் வாழ்வுக்கு வேண்டினேன்

வரம் தரவே மனம் இல்லையோ

பெண் : தினம் வந்து தினம் வந்து தீபத்தை ஏற்றினேன்

தெய்வத்தின் கருணை இல்லையோ

ஆண் : எந்தன் உள்ளத்தை

பெண் : எந்தன் எண்ணத்தை

ஆண் : எந்தன் உள்ளத்தை

பெண் : எந்தன் எண்ணத்தை

ஆண் : இங்கு யார் முன்னே

நான் சொல்லுவேன்

இங்கு யார் முன்னே

நான் சொல்லுவேன்

பெண் : என்னதான் இந்த மௌனம்

சந்நிதானத்தில் இந்த நேரத்தில்

உனக்கென்ன தியானத்தில் கவனம்.....

பெண் : மலர் கொண்டு மணம் கொண்டு

திருமணநாள் கண்டு

வாழ்ந்திடவே மனம் துடிக்குதே

ஆண் : துயர் கொண்டு தினம் இங்கு

துடிக்கின்ற பொன்வண்டு

வாழ்க்கையிலே அங்கு தவிக்கிதே

பெண் : சுகம் தோன்றுமோ.....

ஆண் : துன்பம் நீங்குமோ

பெண் : சுகம் தோன்றுமோ.....

ஆண் : துன்பம் நீங்குமோ

பெண் : புது வசந்தங்கள் உருவாகுமோ.......

புது வசந்தங்கள் உருவாகுமோ.......

ஆண் : என்னதான் இந்த பார்வை

சந்நிதானத்தில் இந்த நேரத்தில்

உனக்கென்ன காரியம் தேவை...

ஆண் : மனம் என்னும் படகொன்று

அலை வந்து மோதவே

பாசத்திலே அது ஆடுதே

பெண் : கலைவண்ண சிலை ஒன்று

கண்களில் நீர் கொண்டு

காதலிலே தினம் வாடுதே

ஆண் : இது நியாயமோ.....

பெண் : செய்த பாவமோ....

ஆண் : இது நியாயமோ.....

பெண் : செய்த பாவமோ....

ஆண் : எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ......

எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ......

பெண் : என்னதான் இந்த மௌனம்

சந்நிதானத்தில் இந்த நேரத்தில்

உனக்கென்ன தியானத்தில்.......

Song information

Singers: Vani Jairam and P. Jayachandran

Music by: Shankar Ganesh

Lyrics by: Muthulingam

Release information: From Kadavulukku Oru Kaditham (1982) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh

Explore this song