Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Female Part Ennathaan intha mounam Sannithaanaththil intha neraththil Unakkenna thiyaanaththil kavanam Female Part Ennathaan intha mounam Sannithaanaththil intha neraththil Unakkenna thiyaanaththil kavanam Male Part Valam vanthu thambiyin vaazhvukku vendinaen Varam tharavey manam illaiyo Female : Dhinam vanthu dhinam vanthu dheepaththai yaettrinaen Dheivaththin karunai illaiyo Male Part Enthan ullaththai Female : Enthan ennaththai Male : Enthan ullaththai Female : Enthan ennaththai Male Part Ingu yaar munnae Naan solluvaen Ingu yaar munnae Naan solluvaen Female Part Ennathaan intha mounam Sannithaanaththil intha neraththil Unakkenna thiyaanaththil kavanam Female Part Malar kondu manam kondu Thirumananaal kandu Vaazhnthidavae manam thudikkuthae Male : Thuyar kodu dhinam ingu Thudikkindra ponvandu Vaazhkkaiyilae angu thavikkuthae Female Part Sugam thondrumo Male : Thunbam neengumo Female : Sugam thondrumo Male : Thunbam neengumo Female Part Pudhu vasanthangal uruvaagumo Pudhu vasanthangal uruvaagumo Male Part Ennathaan intha paarvai Sannithaanaththil intha neraththil Unakkenna kaariyam thevai Male Part Manam ennum padakondru Alai vanthu modhave Paasaththilae adhu aaduthae Female : Kalaivanna silai ondru Kangalil nee kondu Kadhalilae dhinam vaaduthae Male Part Idhu niyaayamo Female : Seitha paavamo Male : Idhu niyaayamo Female : Seitha paavamo Male : Enthan ennangal niraiverumo Enthan ennangal niraiverumo Female Part Ennathaan intha mounam Sannithaanaththil intha neraththil Unakkenna thiyaanaththil…..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம் பெண் : என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம்..... ஆண் : வலம் வந்து தம்பியின் வாழ்வுக்கு வேண்டினேன் வரம் தரவே மனம் இல்லையோ பெண் : தினம் வந்து தினம் வந்து தீபத்தை ஏற்றினேன் தெய்வத்தின் கருணை இல்லையோ ஆண் : எந்தன் உள்ளத்தை பெண் : எந்தன் எண்ணத்தை ஆண் : எந்தன் உள்ளத்தை பெண் : எந்தன் எண்ணத்தை ஆண் : இங்கு யார் முன்னே நான் சொல்லுவேன் இங்கு யார் முன்னே நான் சொல்லுவேன் பெண் : என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில் கவனம்..... பெண் : மலர் கொண்டு மணம் கொண்டு திருமணநாள் கண்டு வாழ்ந்திடவே மனம் துடிக்குதே ஆண் : துயர் கொண்டு தினம் இங்கு துடிக்கின்ற பொன்வண்டு வாழ்க்கையிலே அங்கு தவிக்கிதே பெண் : சுகம் தோன்றுமோ..... ஆண் : துன்பம் நீங்குமோ பெண் : சுகம் தோன்றுமோ..... ஆண் : துன்பம் நீங்குமோ பெண் : புது வசந்தங்கள் உருவாகுமோ....... புது வசந்தங்கள் உருவாகுமோ....... ஆண் : என்னதான் இந்த பார்வை சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன காரியம் தேவை... ஆண் : மனம் என்னும் படகொன்று அலை வந்து மோதவே பாசத்திலே அது ஆடுதே பெண் : கலைவண்ண சிலை ஒன்று கண்களில் நீர் கொண்டு காதலிலே தினம் வாடுதே ஆண் : இது நியாயமோ..... பெண் : செய்த பாவமோ.... ஆண் : இது நியாயமோ..... பெண் : செய்த பாவமோ.... ஆண் : எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ...... எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ...... பெண் : என்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் இந்த நேரத்தில் உனக்கென்ன தியானத்தில்.......
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthulingam
Release information: From Kadavulukku Oru Kaditham (1982) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Kadavulukku Oru Kaditham
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthulingam