Roman script

Singer : K. Jamuna Rani

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Ku. Sa. Krishnamoorthi

Female Part

Ennamo pannuthu

Ennennamo thonuthu

Onnumae puriyala odambum manasum sariyilla

Female Part

Ennamo pannuthu

Ennennamo thonuthu

Onnumae puriyala odambum manasum sariyilla

Female Part

Ennamo pannuthu….

Female Part

Chinna kuyil paattu kettu

Vanna mayil aaduthu

Vannakkili jodi onnu

Maruvi maruvi kooduthu

Female Part

Thendral veesuthu thegam koosuthu

Thendral veesuthu thegam koosuthu

Female Part

Sollaamal solluthae

Manmathangalai

Female Part

Ennamo pannuthu

Ennennamo thonuthu

Onnumae puriyala odambum manasum sariyilla

Female Part

Ennamo pannuthu….

Female Part

Thanniyila thullum meen

Tharaiyil kidanthathu thudikkuthu

Thanniyila vizhuntha maan

Kavalaiyaalae thavikkuthu

Female Part

Ullam vaaduthu udhavi theduthu

Ullam vaaduthu udhavi theduthu

Female Part

Sollaamal solluthae

Manmathangalai

Female Part

Ennamo pannuthu

Ennennamo thonuthu

Onnumae puriyala odambum manasum sariyilla

Female Part

Ennamo pannuthu….

Female Part

Pudhu malar sirippai kandu

Pon vandu rasikkuthu

Adhai purinjukkaatha thogai mayil

Ragasiyamaai paarkkuthu

Female Part

Aasai irukkuthu anaiya thudikkuthu

Aasai irukkuthu anaiya thudikkuthu

Female Part

Sollaamal solluthae

Manmathangalai

Female Part

Ennamo pannuthu

Ennennamo thonuthu

Onnumae puriyala odambum manasum sariyilla

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : கு. ச. கிருஷ்ணமூர்த்தி

பெண் : என்னமோ பண்ணுது

என்னென்னமோ தோணுது

ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது

என்னென்னமோ தோணுது

ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது.....

பெண் : சின்ன குயில் பாட்டு கேட்டு

வண்ண மயில் ஆடுது

வண்ணக்கிளி ஜோடி ஒன்னு

மருவி மருவி கூடுது

பெண் : தென்றல் வீசுது தேகம் கூசுது

தென்றல் வீசுது தேகம் கூசுது

பெண் : சொல்லாமல் சொல்லுதே

மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது

என்னென்னமோ தோணுது

ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது.....

பெண் : தண்ணியில துள்ளும் மீன்

தரையில் கிடந்தது துடிக்குது

தண்ணியில விழுந்த மான்

கவலையாலே தவிக்குது

பெண் : உள்ளம் வாடுது உதவி தேடுது

உள்ளம் வாடுது உதவி தேடுது

பெண் : சொல்லாமல் சொல்லுதே

மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது

என்னென்னமோ தோணுது

ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது.....

பெண் : புது மலர் சிரிப்பை கண்டு

பொன் வண்டு ரசிக்குது

அதை புரிஞ்சுகாத தோகை மயில்

ரகசியமாய் பார்க்குது

பெண் : ஆசை இருக்குது அணைய துடிக்குது

ஆசை இருக்குது அணைய துடிக்குது

பெண் : சொல்லாமல் சொல்லுதே

மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது

என்னென்னமோ தோணுது

ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

Song information

Singer: K. Jamuna Rani

Music by: V. Dakshinamoorthy

Lyrics by: Ku. Sa. Krishnamoorthi

Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: K. Jamuna Rani · Lyricist: Ku. Sa. Krishnamoorthi · Music: V. Dakshinamoorthy

Explore this song