Roman script
Singers : K. Jamuna Rani, Seerkazhi Govindarajan and S. C. Krishnan
Music by : G. Ramanathan
Female Part
Thondiyilae maatikittu
Thudikudhu
Meenu thondiyilae maatikittu
Thudikudhu
Female Part
Adhu thudikiradha paarthu
Kannu rasikudhu..ee..ee
Adhu thudikiradha paarthu
Kannu rasikudhu..ee..ee
Female Part
Thondiyilae maatikittu
Thudikudhu
Female Part
Thaandi thaandi parthipittu
Sabikkuthu
Thaandi thaandi parthipittu
Sabikkuthu
Female Part
Thappi oda vazhi illama
Thavikkudhu
Thappi oda vazhi illama
Thavikkudhu
Meenu thondiyilae maatikittu
Thudikudhu
Female Part
Kozhai ellam veera nadai…
{Kozhai ellam veera nadai
Nadakkudhu
Namma koothaarai venumunnae
Verukkudhu} (2)
Female Part
Ezhaiyinna kaalil pottu
Midhikkudhu
Ezhaiyinna kaalil pottu
Midhikkudhu
Female Part
Indha meena pola pennai
Ulagham madhikkudhu
Indha meena pola pennai
Ulagham madhikkudhu
Female Part
Thondiyilae maatikittu
Thudikudhu
Meenu thondiyilae maatikittu
Thudikudhu
Male Part
Vanitha maniyae mayalaaginen
Vanitha maniyae mayalaaginen
Meen vizhiyae senthaen mozhiyae
Unnai naan maraven
Inimel enadhaaruyirae
Male Part
Vanitha maniyae mayalaaginen
Vanitha maniyae mayalaaginen
Male Part
Kaanavae kodi kangal podhathae
Kaanavae kodi kangal podhathae
Kaadhalaal vandhen adi maadhae
Unmel kaadhalaal vandhen adi maadhae
Male Part
Meen vizhiyae senthaen mozhiyae
Unnai naan maraven
Inimel enadhaaruyirae
Male Part
Vanitha maniyae mayalaaginen
Mayalaaginen mayalaaginen mayalaaginen….தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
பெண் : அது துடிக்கிறத
பார்த்து கண்ணு ரசிக்குது....
அது துடிக்கிறத பார்த்து
கண்ணு ரசிக்குது
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
பெண் : தாண்டி தாண்டி
பார்த்துப்பிட்டு சபிக்குது
தாண்டி தாண்டி
பார்த்துப்பிட்டு சபிக்குது
பெண் : தப்பி ஓட வழி
இல்லாம தவிக்குது தப்பி
ஓட வழி இல்லாம தவிக்குது
மீனு தூண்டியிலே மாட்டிகிட்டு
துடிக்குது
பெண் : கோழை எல்லாம்
வீர நடை
{ கோழை எல்லாம் வீர
நடை நடக்குது நம்ம
கூத்தாரை வேணுமுன்னே
வெறுக்குது } (2)
பெண் : ஏழையின்னா
காலில் போட்டு மிதிக்குது
ஏழையின்னா காலில்
போட்டு மிதிக்குது
பெண் : இந்த மீனை போல
பெண்ணை உலகம் மதிக்குது
இந்த மீனை போல பெண்ணை
உலகம் மதிக்குது
பெண் : தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் வனிதா
மணியே மயிலாகினேன்
மீன் விழியே செந்தேன்
மொழியே உன்னை நான்
மறவேன் இனிமேல்
எனதாருயிரே
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் வனிதா
மணியே மயிலாகினேன்
ஆண் : காணவே கோடி
கண்கள் போதாதே காணவே
கோடி கண்கள் போதாதே
காதலால் வந்தேன் அடி மாதே
உன்மேல் காதலால் வந்தேன்
அடி மாதே
ஆண் : மீன் விழியே
செந்தேன் மொழியே
உன்னை நான் மறவேன்
இனிமேல் எனதாருயிரே
ஆண் : வனிதா மணியே
மயிலாகினேன் மயிலாகினேன்
மயிலாகினேன் மயிலாகினேன்Song information
Singers: K. Jamuna Rani, Seerkazhi Govindarajan and S. C. Krishnan
Music by: G. Ramanathan
Release information: From Arasilangkumari (1961) · Lyricist: Muthukoothan
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Singer: Seerkazhi Govindarajan and S. C. Krishnan
- Film / album: Arasilangkumari
- Composer: G. Ramanathan