Roman script

Singer : K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female Part

Aa….aa….aa….vaa….

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Female Part

Nanainjum koodaththaan intha meni kaayuthu

Nenachcha paavamthaan intha nenjam veguthu

Paai virichchu paduththaakka thookkam illa

Pakkaththula saerththanaikka thunaiyumilla

En machchaan….enmachchaan……

Female Part

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Female Part

Yaeni pola valarnthirukke…ae…

Pulli vachchae ullaththula alli vachche

Raani pola poranthirukkaen

Solli vachchen unakku solli vachchen

Female Part

Meen pidikka thoondil undu

Thoondil theda meenum engae

Meen pidikka thoondil undu

Thoondil theda meenum engae

Thulli thiriyum maana paaraiyyaa

Adha valachchu podum valaiyum neeyaiyyaa

Female Part

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Female Part

Kaaththadichchu aaduthaiyyaa naanalumthaan

Aaththora naanalumthaan

Kaaththirunthu oduthaiyyaa naanamumthaan

Ponnukkulla naanamumthaan

Female Part

Malligaippoo vaangi vachchen

Manjaththukku yaenguthaiyyaa

Malligaippoo vaangi vachchen

Manjaththukku yaenguthaiyyaa

Paasam vanthathu mogam kondathaiyaya

Nesam vachchathu thegam theinthathaiyyaa

Female Part

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

Female Part

Nanainjum koodaththaan intha meni kaayuthu

Nenachcha paavamthaan intha nenjam veguthu

Paai virichchu paduththaakka thookkam illa

Pakkaththula saerththanaikka thunaiyumilla

En machchaan….enmachchaan……

Female Part

Ennaiyyaa manasula ennaiyyaa

Sollaiyaa konjam sollaiyyaa

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆ.....ஆ.....ஆ.....வா.....

என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது

நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சம் வேகுது

பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல

பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல

என் மச்சான்......என் மச்சான்....

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : ஏணி போல வளர்ந்திருக்கே...ஏ.....

புள்ளி வச்சே உள்ளத்துல அள்ளி வச்சே

ராணி போல பொறந்திருக்கேன்

சொல்லி வச்சேன் உனக்கு சொல்லி வச்சேன்

பெண் : மீன் பிடிக்க தூண்டில் உண்டு

தூண்டில் தேட மீனும் எங்கே

மீன் பிடிக்க தூண்டில் உண்டு

தூண்டில் தேட மீனும் எங்கே

துள்ளித் திரியும் மானப் பாரய்யா

அத வளச்சு போடும் வலையும் நீயய்யா

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : காத்தடிச்சு ஆடுதய்யா நாணலும் தான்

ஆத்தோர நாணலும் தான்

காத்திருந்து ஓடுதய்யா நாணமும் தான்

பொண்ணுக்குள்ள நாணமும் தான்

பெண் : மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்

மஞ்சத்துக்கு ஏங்குதய்யா

மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்

மஞ்சத்துக்கு ஏங்குதய்யா

பாசம் வந்தது மோகம் கொண்டதய்யா

நேசம் வச்சது தேகம் தேய்ந்தய்யா

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது

நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சும் வேகுது

பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல

பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல

என் மச்சான்......என் மச்சான்....

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா

சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

Song information

Singer: K. S. Chitra

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Muthukkal Moondru (1987) · Singer: K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song