Roman script
Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male Part
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Yerai pudicha indha oorai pidippen
Yerai pudicha indha oorai pidippen
Eduthathai ellaam nadathi mudippen
Male Part
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male Part
{Thairiyam irukku
Sathiyathai kappen
Thaayaarin paadamaiyaa
Idhu thaayrin paadamaiyaa} (2)
Male Part
Sandaikku ponadhillae
Vandhaalum vittadhillae
Engaeyum thothathillae
Naan engaeyum thorpathillae
Irupathu podhum vilainja laabam
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male Part
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Male Part
Sooriyan mulaicha
Kaaniyilae iruppen
Yerottum kaigal aiyaa
Idhu yerottum kaigal aiyaa
Kai neeti vazhndhadhillae
Yaasagam kettadhillae
Kaal neetti paduthathillae
Endrum somberi aandhillae
Male Part
Irundha koduppen
Illatti uzhaippen
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male Part
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Male Part
Pathini irukka pallakku polae
Paarthale deivam aiyaa
Ava paarthale deivam aiyaa
Azhagaana thangai undu
Aarezhu sondham undu
Avar vaazha vaazhvenaiyaa
Naan avar vaazha vaazhvenaiyaa
Male Part
Kedichaa palu
Illatti koozhu
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male Part
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Yerai pudicha indha oorai pidippen
Eduthathai ellaam nadathi mudippen
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Enna yarunnu nenacha..haeiதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்
ஆண் : கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
ஆண் : {தைரியமிருக்கு
சத்தியத்தைக் காப்பேன்
தாயாரின் பாடமய்யா
இது தாயாரின் பாடமய்யா} (2)
ஆண் : சண்டைக்குப் போனதில்லே
வந்தாலும் விட்டதில்லே
நான் எங்கேயும் தோத்ததில்லே
இருப்பது போதும் விளைஞ்சா லாபம்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே........
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஆண் : சூரியன் முளைச்சா
காணியிலே இருப்பேன்
ஏரோட்டும் கைகள் அய்யா
இது ஏரோட்டும் கைகள் அய்யா
கை நீட்டி வாழ்ந்ததில்லே
யாசகமும் கேட்டதில்லே
கால் நீட்டிப் படுத்ததில்லே
என்றும் சோம்பேறி ஆனதில்லே
ஆண் : இருந்தா கொடுப்பேன்
இல்லாட்டி உழைப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே.........
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஆண் : பத்தினி இருக்கா பல்லாக்கு போலே
பார்த்தாலே தெய்வம் ஐயா
அவ பார்த்தாலே தெய்வம் ஐயா
அழகான தங்கை உண்டு
ஆறேழு சொந்தமுண்டு
அவர் வாழ வாழ்வேனய்யா
நான் அவர் வாழ வாழ்வேனய்யா
ஆண் : கிடைச்சா பாலு இல்லாட்டி கூழு
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே.................
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
என்னை யாருன்னு நினைச்சே..ஹே ...Song information
Singer: T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Viswaroopam – 1980
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan