Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male Part

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Yerai pudicha indha oorai pidippen

Yerai pudicha indha oorai pidippen

Eduthathai ellaam nadathi mudippen

Male Part

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Male Part

{Thairiyam irukku

Sathiyathai kappen

Thaayaarin paadamaiyaa

Idhu thaayrin paadamaiyaa} (2)

Male Part

Sandaikku ponadhillae

Vandhaalum vittadhillae

Engaeyum thothathillae

Naan engaeyum thorpathillae

Irupathu podhum vilainja laabam

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Male Part

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Male Part

Sooriyan mulaicha

Kaaniyilae iruppen

Yerottum kaigal aiyaa

Idhu yerottum kaigal aiyaa

Kai neeti vazhndhadhillae

Yaasagam kettadhillae

Kaal neetti paduthathillae

Endrum somberi aandhillae

Male Part

Irundha koduppen

Illatti uzhaippen

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Male Part

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Male Part

Pathini irukka pallakku polae

Paarthale deivam aiyaa

Ava paarthale deivam aiyaa

Azhagaana thangai undu

Aarezhu sondham undu

Avar vaazha vaazhvenaiyaa

Naan avar vaazha vaazhvenaiyaa

Male Part

Kedichaa palu

Illatti koozhu

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Male Part

Enna yarunnu nenacha

Pana moottaiyai viricha

Yerai pudicha indha oorai pidippen

Eduthathai ellaam nadathi mudippen

Kaiyodu kallamillae

Indha vaayodu poiyum illae

Enna yarunnu nenacha..haei

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : என்னை யாருன்னு நினைச்சே

பண மூட்டையை விரிச்சே

என்னை யாருன்னு நினைச்சே

பண மூட்டையை விரிச்சே

ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்

ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்

எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்

ஆண் : கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே

கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே

ஆண் : {தைரியமிருக்கு

சத்தியத்தைக் காப்பேன்

தாயாரின் பாடமய்யா

இது தாயாரின் பாடமய்யா} (2)

ஆண் : சண்டைக்குப் போனதில்லே

வந்தாலும் விட்டதில்லே

நான் எங்கேயும் தோத்ததில்லே

இருப்பது போதும் விளைஞ்சா லாபம்

கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே........

ஆண் : என்னை யாருன்னு நினைச்சே

பண மூட்டையை விரிச்சே

ஆண் : சூரியன் முளைச்சா

காணியிலே இருப்பேன்

ஏரோட்டும் கைகள் அய்யா

இது ஏரோட்டும் கைகள் அய்யா

கை நீட்டி வாழ்ந்ததில்லே

யாசகமும் கேட்டதில்லே

கால் நீட்டிப் படுத்ததில்லே

என்றும் சோம்பேறி ஆனதில்லே

ஆண் : இருந்தா கொடுப்பேன்

இல்லாட்டி உழைப்பேன்

கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே.........

ஆண் : என்னை யாருன்னு நினைச்சே

பண மூட்டையை விரிச்சே

ஆண் : பத்தினி இருக்கா பல்லாக்கு போலே

பார்த்தாலே தெய்வம் ஐயா

அவ பார்த்தாலே தெய்வம் ஐயா

அழகான தங்கை உண்டு

ஆறேழு சொந்தமுண்டு

அவர் வாழ வாழ்வேனய்யா

நான் அவர் வாழ வாழ்வேனய்யா

ஆண் : கிடைச்சா பாலு இல்லாட்டி கூழு

கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே.................

ஆண் : என்னை யாருன்னு நினைச்சே

பண மூட்டையை விரிச்சே

ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்

எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்

கையோடு கள்ளமில்லே

இந்த வாயோடு பொய்யுமில்லே

என்னை யாருன்னு நினைச்சே..ஹே ...

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song