Roman script

Singers : S. Janaki and K. J. Yesudass

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Ennai azhaithathu yaaradi kanne

Ennai azhaithathu yaaradi kanne

Ennai ariyamalae

Female : Ennai kettal enakkenna theriyum

Ennai kettal enakkenna theriyum

En vasam naan illaiyae

Male : Ennai azhaithathu yaaradi kanne

Ennai ariyamalae

Male Part

Vanna kiliyae ennai kaakum

Vanna kiliyae ennai kaakum

Ennam yen vandhadho

Female : Oru vizhi aludhaal

Maruvizhi sirikadhu

Oru vizhi aludhaal

Maruvizhi sirikadhu

Unarvu ondrallavoo

Male Part

Aayiram jenmangal

Paartha ninaivaaga

Aayiram jenmangal

Paartha ninaivaaga

Female : Anbu malargindratho

Female Part

Unnai azhaithathu yaarathu kanna

Ennai ariyamalae

Male : Ennai kettal enakkenna theriyum

Ennai kettal enakkenna theriyum

En vasam naan illaiyae

Female Part

Velli nilavai kaiyil pidikka

Velli nilavai kaiyil pidikka

Ullam ninaikindrathu

Male : Boomiyil vandhu chandhira giranangal

Boomiyil vandhu chandhira giranangal

Poovai anaikkindrathae

Female Part

Maligai thanai thedi ezhai varum bothu

Maligai thanai thedi ezhai varum bothu

Male : Vaasal thirakkindrathae

Male Part

Ennai azhaithathu yaaradi kanne

Ennai ariyamalae

Female : Ennai kettal enakkenna theriyum

Ennai kettal enakkenna theriyum

En vasam naan illaiyae

Male : En vasam naan illaiyae

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே

என்னை அழைத்தது யாரடி கண்ணே

என்னையறியாமலே

பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என் வசம் நானில்லையே

ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே

என்னையறியாமலே

ஆண் : வண்ணக் கிளியே என்னைக் காக்கும்

வண்ணக் கிளியே என்னைக் காக்கும்

எண்ணம் ஏன் வந்ததோ

பெண் : ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது

ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது

உணர்வு ஒன்றல்லவோ

ஆண் : ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக

ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக

பெண் : அன்பு மலர்கின்றதோ

பெண் : என்னை அழைத்தது யாரடி கண்ணா

என்னையறியாமலே

ஆண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என் வசம் நானில்லையே

பெண் : வெள்ளி நிலவை கையில் பிடிக்க

வெள்ளி நிலவை கையில் பிடிக்க

உள்ளம் நினைக்கின்றது

ஆண் : பூமியில் வந்து சந்திர கிரணங்கள்

பூமியில் வந்து சந்திர கிரணங்கள்

பூவை அணைக்கின்றதே

பெண் : மாளிகைதனை தேடி ஏழை வரும்போது

மாளிகைதனை தேடி ஏழை வரும்போது

ஆண் : வாசல் திறக்கின்றதே

ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே

என்னையறியாமலே

பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்

என் வசம் நானில்லையே

ஆண் : என் வசம் நானில்லையே

Song information

Singers: S. Janaki and K. J. Yesudass

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Oruvanukku Oruthi (1977) · Singer: S. Janaki and K. J. Yesudass · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song