Roman script
Singers : S. Janaki and K. J. Yesudass Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Ennai azhaithathu yaaradi kanne Ennai azhaithathu yaaradi kanne Ennai ariyamalae Female : Ennai kettal enakkenna theriyum Ennai kettal enakkenna theriyum En vasam naan illaiyae Male : Ennai azhaithathu yaaradi kanne Ennai ariyamalae Male Part Vanna kiliyae ennai kaakum Vanna kiliyae ennai kaakum Ennam yen vandhadho Female : Oru vizhi aludhaal Maruvizhi sirikadhu Oru vizhi aludhaal Maruvizhi sirikadhu Unarvu ondrallavoo Male Part Aayiram jenmangal Paartha ninaivaaga Aayiram jenmangal Paartha ninaivaaga Female : Anbu malargindratho Female Part Unnai azhaithathu yaarathu kanna Ennai ariyamalae Male : Ennai kettal enakkenna theriyum Ennai kettal enakkenna theriyum En vasam naan illaiyae Female Part Velli nilavai kaiyil pidikka Velli nilavai kaiyil pidikka Ullam ninaikindrathu Male : Boomiyil vandhu chandhira giranangal Boomiyil vandhu chandhira giranangal Poovai anaikkindrathae Female Part Maligai thanai thedi ezhai varum bothu Maligai thanai thedi ezhai varum bothu Male : Vaasal thirakkindrathae Male Part Ennai azhaithathu yaaradi kanne Ennai ariyamalae Female : Ennai kettal enakkenna theriyum Ennai kettal enakkenna theriyum En vasam naan illaiyae Male : En vasam naan illaiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே ஆண் : வண்ணக் கிளியே என்னைக் காக்கும் வண்ணக் கிளியே என்னைக் காக்கும் எண்ணம் ஏன் வந்ததோ பெண் : ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது உணர்வு ஒன்றல்லவோ ஆண் : ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக பெண் : அன்பு மலர்கின்றதோ பெண் : என்னை அழைத்தது யாரடி கண்ணா என்னையறியாமலே ஆண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே பெண் : வெள்ளி நிலவை கையில் பிடிக்க வெள்ளி நிலவை கையில் பிடிக்க உள்ளம் நினைக்கின்றது ஆண் : பூமியில் வந்து சந்திர கிரணங்கள் பூமியில் வந்து சந்திர கிரணங்கள் பூவை அணைக்கின்றதே பெண் : மாளிகைதனை தேடி ஏழை வரும்போது மாளிகைதனை தேடி ஏழை வரும்போது ஆண் : வாசல் திறக்கின்றதே ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே ஆண் : என் வசம் நானில்லையே
Song information
Singers: S. Janaki and K. J. Yesudass
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Oruvanukku Oruthi (1977) · Singer: S. Janaki and K. J. Yesudass · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudass
- Film / album: Oruvanukku Oruthi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali