Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

Male Part

Ohoi…

Female Part

Mhum…

Male Part

Enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

Male Part

Minnaladhu pinni vizhum

Unnazhagu kan malaril

En manadhu… inbamura…

En manadhu inbamura enna koduppaai

Female Part

Thennavargal kaaviyathil

Thaedugindra kaadhalinai

Ennazhagu poo vizhiyaal

Pinni koduppen

Male Part

Mmm.. enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

Male Part

Thaenurimai kondaadum

Sevvarali poo idhazhai

Naan urimai… kolla vandhaal…

Naan urimai kolla vandhaal enna koduppaai

Female Part

Saerthavaigal athanaiyum

Kettadhanaal naan eduthu

Sindhaamal sidharaamal alli koduppen

Male Part

Aahaa enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

Male Part

Kaavalillaa maaligaikku

Kaavalukku vandhavanae

Kannamida… vandhu nindraal…

Kannamida vandhu nindraalenna koduppaai

Female Part

Thaevai enum kaaranathaal

Thirudanaiyum naan madhithu

Thirumbavum kannamida ennai koduppen

Male Part

Hoi… enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

Male Part

Ohoi…

Female Part

Mhum…

Male Part

Enna koduppaai

Enna koduppaai

Female Part

Anbai koduppen

Naan anbai koduppen

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

ஆண் : ஓஹோய்.....

பெண் : ம்ஹும்....

ஆண் : என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

ஆண் : மின்னலது பின்னி விழும்

உன்னழகு கண் மலரில்

என் மனது.....இன்பமுற.....

என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்

பெண் : தென்னவர்கள் காவியத்தில்

தேடுகின்ற காதலினை

என்னழகுப் பூ விழியால்

பின்னிக் கொடுப்பேன்

ஆண் : ம்ம்ம்.. என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

ஆண் : தேனுரிமை கொண்டாடும்

செவ்வரளிப் பூவிதழை

நான் உரிமை.....கொள்ள வந்தால் ...

நான் உரிமை கொள்ள வந்தால்

என்ன கொடுப்பாய்

பெண் : சேர்த்தவைகள் அத்தனையும்

கேட்டதனால் நான் எடுத்து

சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்

ஆண் : ஆஹா....என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

ஆண் : காவலில்லா மாளிகைக்கு

காவலுக்கு வந்தவனே

கன்னமிட.....வந்து நின்றால்....

கன்னமிட வந்து நின்றால்

என்ன கொடுப்பாய்

பெண் : தேவை எனும் காரணத்தால்

திருடனையும் நான் மதித்து

திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்

ஆண் : ஹோய்....என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

ஆண் : ஓஹோய்....

பெண் : ம்ஹும்....

ஆண் : என்ன கொடுப்பாய்

என்ன கொடுப்பாய்

பெண் : அன்பைக் கொடுப்பேன்

நான் அன்பைக் கொடுப்பேன்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thozhilali (1964) · Lyricist: Mayavanathan

Explore this song