Roman script

Enna Kodumai Enna Kodumai Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : T. M. Soundararajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Antho endru mudiyumithu

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Antho endru mudiyumithu

Male Part

Kanniyam sirithum thavaraathu

Kadamaiyinindrum vazhuvaath

Unmai vaazha uzhaikkum nallor

Ullam udainthae vaaduvathu

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Male Part

Pazhikku anjaap paathagaraal

Paambai pondra theeyavaraal

Paal manam maaraa chinnanjsiru kuzhanthai

Thaayai pirinthae thaviththiduthae…

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Male Part

Ammavendra seai kuralai

Annai ketka mudiyavilai

Ammavendra seai kuralai

Annai ketka mudiyavilai

Arugil irunthum arinthidaamal

Urugi yaengum thunba nilai

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Male Part

Vellai ullam padaiththavargal

Pillai paasaththin vilaivaaga

Thollaigal yaetru thudiyaai thudiththi

Kallarai pola padhunguvathu…

Male Part

Enna kodumai enna kodumai

Enna kodumaiyithu

Antho endru mudiyumithu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

அந்தோ என்று முடியுமிது

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

அந்தோ என்று முடியுமிது

ஆண் : கண்ணியம் சிறிதும் தவறாது

கடமையினின்றும் வழுவாது

உண்மை வாழ உழைக்கும் நல்லோர்

உள்ளம் உடைந்தே வாடுவது....

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

ஆண் : பழிக்கு அஞ்சாப் பாதகரால்

பாம்பைப் போன்ற தீயவரால்

பால் மனம் மாறா சின்னஞ்சிறு குழந்தை

தாயைப் பிரிந்தே தவித்திடுதே....

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

ஆண் : அம்மாவென்ற சேய் குரலை

அன்னை கேட்க முடியவில்லை

அம்மாவென்ற சேய் குரலை

அன்னை கேட்க முடியவில்லை

அருகில் இருந்தும் அறிந்திடாமல்

உருகி ஏங்கும் துன்ப நிலை.....

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

ஆண் : வெள்ளை உள்ளம் படைத்தவர்கள்

பிள்ளைப் பாசத்தின் விளைவாக

தொல்லைகள் ஏற்று துடியாய்த் துடித்து

கள்ளரைப் போல பதுங்குவது......

ஆண் : என்ன கொடுமை என்ன கொடுமை

என்ன கொடுமையிது

அந்தோ என்று முடியுமிது

Song information

Singers: T. M. Soundararajan

Release information: From Kaithi Kannayiram (1960) · Singer: T. M. Soundararajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song