Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male Part

Yengum idhayam

Yengum idhayam engae udhayam

Thaedi paarkkiren

Naanum oru raagam

Dhinam paadi paarkkiren

Male Part

Yengum idhayam

Yengum idhayam engae udhayam

Thaedi paarkkiren

Naanum oru raagam

Dhinam paadi paarkkiren

Male Part

Unakkaga yengum ullam

Innum maara villaiyae

Unai enni theindha nenjam sera villaiyae

Pirivendra kaadhal kaayam

Innum aara villaiyae

Poogindra paadhai innum saera villaiyae

Male Part

Un ennam adhil vaazhgiren

En anbae

Indraenum badhil sollava en munnae

Meendum saeravaa en kannae

Female Part

Kaadhal kanavu

Kaadhal kanavu kalaindhadhu uravu

Kaala naeramoo

Neeyum ini naanum

Ondru saera koodumo

Female Part

Iru vaeru paadhai pona pothum

Ennam ondru thaan

Inaindhaalum vaeru vaeru

Konam indru thaan

Pala vaeru aasaiyodu vadukkindra

Ullam ondruthaan

Badhil solla vaarthai indri

Pona kelvi thaan

Female Part

Unnodu inaiyaagavoo en raagam

Un raagam adhil serumo en thaalam

Paadum naal adhu en kanna

Male Part

Yengum idhayam

Yengum idhayam engae udhayam

Thaedi paarkkiren

Naanum oru raagam

Dhinam paadi paarkkiren

Female Part

Kaadhal kanavu

Kaadhal kanavu kalaindhadhu uravu

Kaala naeramoo

Neeyum ini naanum

Ondru saera koodumo

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஏங்கும் இதயம்....

ஏங்கும் இதயம் எங்கே உதயம்

தேடிப் பார்க்கிறேன்

நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்

ஆண் : ஏங்கும் இதயம்....

ஏங்கும் இதயம் எங்கே உதயம்

தேடிப் பார்க்கிறேன்

நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்

ஆண் : உனக்காக ஏங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே

உனையெண்ணி தேய்ந்த நெஞ்சம் சேரவில்லையே

பிரிவென்னும் காதல் காயம் இன்னும் மாறவில்லையே

போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே

ஆண் : உன் எண்ணம் அதில் வாழ்கிறேன் என் அன்பே...

இன்றேனும் பதில் சொல்ல வா என் முன்னே

மீண்டும் சேர வா என் கண்ணே...

பெண் : காதல் கனவு

காதல் கனவு கலைந்தது உறவு

கால நேரமோ.....

நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ

பெண் : இரு வேறு பாதை போனபோதும் எண்ணம் ஒன்றுதான்

இணைந்தாலும் வேறு வேறு கோலம் இன்றுதான்

பல வேறு ஆசையோடு வாடுகின்ற உள்ளம்தான்

பதில் சொல்ல வார்த்தையின்றி பொன் கேள்வி நான்

பெண் : உன்னோடு இணையாகுமோ என் ராகம்

உன் ராகம் அதில் சேருமோ என் தாளம்

பாடும் நாளெது என் கண்ணா...

ஆண் : ஏங்கும் இதயம்....

ஏங்கும் இதயம் எங்கே உதயம்

தேடிப் பார்க்கிறேன்

நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்

பெண் : காதல் கனவு

காதல் கனவு கலைந்தது உறவு

கால நேரமோ.....

நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Idhu Oru Thodar Kathai (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song