Roman script

Singer : T. M. Soundararajan

Music by : R. Govarthanan

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Edhu vandhaalum varattum

Ennum idhayam vendum evarkkum

Edhu vandhaalum varattum

Ennum idhayam vendum evarkkum

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Male Part

Nee paditha sattam endraal

Maatri veikkalaam

Andha oolvinaiyin sattathai yaar

Maatri veipathu

Nee paditha sattam endraal

Maatri veikkalaam

Andha oolvinaiyin sattathai yaar

Maatri veipathu

Male Part

Oorukkendru theerpezhudhi

Paarthavanai ippoluthu

Thannudaiya theerp ezhudha aanaiyittadhu

Vidhi thaththuvathai ennavendru kaatti vittadhu

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Male Part

Pandhal ondru poongodikku

Pottu veithathu

Andha pandhalilae theepidithaal

Enna seivathu

Male Part

Kangal sindhum neerinilae

Theeyanaithu paarthavarum

Karpanaiyae yen valarthaai paedhai ullamae

Oru kai thaduthu nirpadhundaa kaala vellamae

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Male Part

Sondha bandham illaamal

Vaazhkaiyum illai

Andha sondha bandham illaiyendraal

Thunbamum illai

Male Part

Inbam endra yededuthu

Thunbam endra paatezhudhi

Yaekkathilae naal muzhudhum

Paadi nirkkirom

Oru naal thookathilae kann irandai

Moodi vaikkirom

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

Edhu vandhaalum varattum

Ennum idhayam vendum evarkkum

Male Part

Engirunthu paarthaalum

Vaanam ondru thaan

Enna theerppu vandhaalum

Vaazhkai ondru thaan

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

எது வந்தாலும் வரட்டும்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

எது வந்தாலும் வரட்டும்

என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

எது வந்தாலும் வரட்டும்

என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

ஆண் : நீ படித்த சட்டம் என்றால்

மாற்றி வைக்கலாம்

அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்

மாற்றி வைப்பது

நீ படித்த சட்டம் என்றால்

மாற்றி வைக்கலாம்

அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்

மாற்றி வைப்பது

ஆண் : ஊருக்கென்று தீர்ப்பெழுதி

பார்த்தவனை இப்பொழுது

தன்னுடைய தீர்ப்பெழுத ஆணையிட்டது

விதி தத்துவத்தை என்னவென்று காட்டி விட்டது

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

ஆண் : பந்தல் ஒன்று பூங்கொடிக்கு

போட்டு வைத்தது

அந்த பந்தலிலே தீப்பிடித்தால்

என்ன செய்வது

ஆண் : கண்கள் சிந்தும் நீரினிலே

தீயணைத்து பார்த்தவரும்

கற்பனையை ஏன் வளர்த்தாய் பேதை உள்ளமே

ஒரு கை தடுத்து நிற்பதுண்டா கால வெள்ளமே

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

ஆண் : சொந்த பந்தம் இல்லாமல்

வாழ்க்கையும் இல்லை

அந்த சொந்த பந்தம் இல்லையென்றால்

துன்பமுமில்லை

ஆண் : இன்பம் என்ற ஏடெடுத்து

துன்பம் என்ற பாட்டெழுதி

ஏக்கத்திலே நாள் முழுதும்

பாடி நிற்கிறோம்

ஒருநாள் தூக்கத்திலே கண்ணிரெண்டை

மூடி வைக்கிறோம்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

எது வந்தாலும் வரட்டும்

என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

ஆண் : எங்கிருந்து பார்த்தாலும்

வானம் ஒன்றுதான்

என்ன தீர்ப்பு வந்தாலும்

வாழ்க்கை ஒன்றுதான்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: R. Govarthanan

Release information: From Varaprasadham (1976) · Lyricist: Pulamaipithan

Explore this song