Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Male Part

Engirundho… vandhaan…

Male Part

Engirundho… vandhaan…

Idai jaadhi naan endraan

Male Part

Engirundho… vandhaan…

Idai jaadhi naan endraan

Ingivanai yaan peravae

Enna thavam seidhu vitten

Ingivanai yaan peravae

Enna thavam seidhu vitten kannan

Male Part

Engirundho… vandhaan…

Male Part

Sonna padi ketpaan

Thuni manigal kaathiduvaan

Chinna kuzhandhaikku

Singaara paattsaippaan

Male Part

Kannai imai irandum

Kaappadhu pol

En kudumbam vannamura kaakkindraan

Vaai munuthal kandariyen kannan

Male Part

Engirundho… vandhaan…

Idai jaadhi naan endraan

Ingivanai yaan peravae

Enna thavam seidhu vitten kannan

Male Part

Engirundho… vandhaan…

Male Part

Pattru migundhu vara paarkkindren

Kannanaal pettru varum nanmaiyellaam

Pesi mudiyaadhu

Male Part

Nanbanaai mandhiriyaai

Nallaasiriyanumaai

Male Part

Panbilae dheivamaai…

Male Part

Paarvaiyilae saevaganaai rangan

Male Part

Engirundho… vandhaan.. rangan rangan

Ingivanai yaan peravae

Enna thavam seidhu vitten rangan

Male Part

Engirundho… engirundho. rangan

Engirundho… vandhaan.. rangan rangan

Engirundho… vandhaan.. rangan rangan

Rangaa rangaa rangaa rangaa…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

இடை ஜாதி நான் என்றான்

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

இடை ஜாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

ஆண் : சொன்னபடி கேட்பான்

துணிமணிகள் காத்திருப்பான்

சின்ன குழைந்தைக்கு

சிங்கார பாட்டிசைப்பான்

ஆண் : கண்ணை இமையிரண்டும்

காப்பதுபோல்

என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான்

வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

இடை ஜாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்

ஆண் : எங்கிருந்தோ.....வந்தான்......

ஆண் : பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான்

கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்

பேசி முடியாது

ஆண் : நண்பனாய் மந்திரியாய்

நல்லாசிரியனுமாய்

குழு : யதா யதாய தர்மஸ்ய

க்ழானிர் பவதி பாரத

அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

ஆண் : பண்பிலே தெய்வமாய்

ஆண் : பார்வையிலே சேவகனாய் ரங்கன்

ஆண் : எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்துவிட்டேன்

ஆண் : எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா......

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Release information: From Padikkadha Medhai (1960) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song