Roman script

Singer : Udit Narayan

                               Music by : Yuvan Shankar Raja

Male Part

Yengeyo paartha mayakam

Eppotho vaazhntha nerukam

Devathai indha saalai oram

Varuvathu enna maayam maayam

Male Part

Kan thiranthu ival paarkum bothu

Kadavulai indru nambum manathu

Innum kangal thirakaatha sirpam

Oru kodi poo pookum vetkam

Male Part

Aan manathai azhika vantha saabam

Arivai mayakum maaya thaagam

Ivalai paartha inbam pothum

Vaazhnthu paarka nenjam yengum

Female Part

………………………………

Male Part

Kanavugalil vaazhntha naalai

Kan ethirae paarkiren

Kathaigalilae keta penna

Thirumbi thirumbi paarkiren

Male Part

Angum ingum odum kaalgal

Asaiya maruthu vendudhae

Indha idathil innum nirka

Idhayam kooda yengudhae

Male Part

Yennaanadho yethaanadho

Kannaadi pol udainthidum manathu

Kavidhai ondru paarthu poga

Kangal kalangi naanum yenga

Male Part

Mazhaiyin saaral ennai thaaka

Vidaigal illaa kelvi ketka

Male Part

Yengeyo paartha mayakam

Eppotho vaazhntha nerukam

Devathai indha saalai oram

Varuvathu enna maayam maayam

Male Part

Kan thiranthu ival paarkum bothu

Kadavulai indru nambum manathu

Male Part

Aathi anthamum maranthu

Un arugil karainthu naan ponen

Male Part

Aangal vetkapadum tharunam

Unnai paartha pinbu naan

Kandu konden

Male Part

Idi vizhuntha veetil indru

Poo chedigal pookiradhae

Ivalthaanae undhan paathi

Kadavul bathil ketkiradhae

Male Part

Viyanthu viyanthu

Udainthu udainthu

Sarinthu sarinthu

Mirandu mirandu

Male Part

Indha nimidam

Meendum piranthu

Unakul kalanthu

Tholainthu tholainthu

தமிழ்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எங்கேயோ பார்த்த

மயக்கம் எப்போதோ வாழ்ந்த

நெருக்கம் தேவதை இந்த சாலை

ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

ஆண் : கண் திறந்து இவள்

பார்க்கும் போது கடவுளை

இன்று நம்பும் மனது இன்னும்

கண்கள் திறக்காத சிற்பம்

ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

ஆண் : ஆண் மனதை அழிக்க

வந்த சாபம் அறிவை மயக்கும்

மாய தாகம் இவளைப் பார்த்த

இன்பம் போதும் வாழ்ந்துப்

பார்க்க நெஞ்சம் ஏங்கும்

பெண் : .................................

ஆண் : கனவுகளில் வாழ்ந்த

நாளை கண் எதிரே பார்க்கிறேன்

கதைகளிலே கேட்டப் பெண்ணா

திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

ஆண் : அங்கும் இங்கும் ஓடும்

கால்கள் அசைய மறுத்து

வேண்டுதே இந்த இடத்தில்

இன்னும் நிற்க இதயம் கூட

ஏங்குதே

ஆண் : என்னானதோ

ஏதானதோ கண்ணாடி

போல் உடைந்திடும் மனது

கவிதை ஒன்று பார்த்து போக

கண்கள் கலங்கி நானும் ஏங்க

ஆண் : மழையின் சாரல்

என்னைத் தாக்க விடைகள்

இல்லா கேள்வி கேட்க

ஆண் : எங்கேயோ பார்த்த

மயக்கம் எப்போதோ வாழ்ந்த

நெருக்கம் தேவதை இந்த சாலை

ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

ஆண் : கண் திறந்து இவள்

பார்க்கும் போது கடவுளை

இன்று நம்பும் மனது

ஆண் : ஆதி அந்தமும்

மறந்து உன் அருகில்

கரைந்து நான் போனேன்

ஆண் : ஆண்கள் வெக்கபடும்

தருணம் உன்னை பார்த்த

பின்பு நான் கண்டு கொண்டேன்

ஆண் : இடி விழுந்த வீட்டில்

இன்று பூச்செடிகள் பூக்கிறதே

இவள் தானே உந்தன் பாதி

கடவுள் பதில் கேக்கிறதே

ஆண் : வியந்து வியந்து

உடைந்து உடைந்து

சரிந்து சரிந்து மிரண்டு

மிரண்டு

ஆண் : இந்த நிமிடம்

மீண்டும் பிறந்து

உனக்குள் கலந்து

தொலைந்து தொலைந்து

Song information

Singer: Udit Narayan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Yaaradi Nee Mohini (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song