Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Not Known

Male Part

………………..

Chorus

…………….

Male Part

Engae raman angae seedhai

Ondrallaa rendalla

Pallaandu vaazhungal

Ammaavum appaavum

Ennaiththaan vaazhththungal

Male Part

Engae raman angae seedhai

Ondrallaa rendalla

Pallaandu vaazhungal

Ammaavum appaavum

Ennaiththaan vaazhththungal

Chorus

…………….

Male Part

Thanthai thaayin thaamarai paatham

Tharai mel padalaama

Malargal thoovum kambalam meedhu

Medhuvaai varalaamaa

Male Part

Kanavan manaivi iniyaai nindru

Panigal yaavum purivom indru

Thiru kovil dheivam rendu

Edhir thondrum kolam kandu

Anantha geethangal naan sollavo

Female Part

Engae raman angae seedhai

Nettrallaa indrallaa ennaalum unnodu

Ammaavum appaavum kannae un pinnodu

Chorus

………………..

Male Part

Endrum ulla thendralai polae

Maganae nee vaazhga

Female : Nalla pillai bhoomiyil illai

Unakkor inaiyaaga

Male Part

Madhurai meenaal thunaiyaai aanaal

Female : Nalamae thanthu bhuvi mael nedunaal

Male : Petra thaayin ullaam kulira

Female : Anbu thanthai nenjam magizha

Both : Anantham neengaamal nee vaazhgavae

Anantham neengaamal nee vaazhgavae

Male Part

Engae raman angae seedhai

Ondrallaa rendalla

Pallaandu vaazhungal

Ammaavum appaavum

Ennaiththaan vaazhththungal

Ammaavum appaavum

Ennaiththaan vaazhththungal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : தெரியவில்லை

ஆண் : ...................

குழு : ......................

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை

ஒன்றல்ல ரெண்டல்ல

பல்லாண்டு வாழுங்கள்

அம்மாவும் அப்பாவும்

என்னைத்தான் வாழ்த்துங்கள்

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை

ஒன்றல்ல ரெண்டல்ல

பல்லாண்டு வாழுங்கள்

அம்மாவும் அப்பாவும்

என்னைத்தான் வாழ்த்துங்கள்

குழு : ...........................

ஆண் : தந்தை தாயின் தாமரைப் பாதம்

தரை மேல் படலாமா

மலர்கள் தூவும் கம்பளம் மீது

மெதுவாய் வரலாமா

ஆண் : கணவன் மனைவி இணையாய் நின்று

பணிகள் யாவும் புரிவோம் இன்று

திருக்கோவில் தெய்வம் ரெண்டு

எதிர் தோன்றும் கோலம் கண்டு

ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ

பெண் : எங்கே ராமன் அங்கே சீதை

நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு

அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு.....

குழு : ...........................

ஆண் : என்றும் உள்ள தென்றலைப் போலே

மகனே நீ வாழ்க

பெண் : நல்ல பிள்ளை பூமியில் இல்லை

உனக்கோர் இணையாக

ஆண் : மதுரை மீனாள் துணையாய் ஆனாள்

பெண் : நலமே தந்து புவி மேல் நெடுநாள்

ஆண் : பெற்ற தாயின் உள்ளம் குளிர

பெண் : அன்பு தந்தை நெஞ்சம் மகிழ

இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே

ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை

ஒன்றல்ல ரெண்டல்ல

பல்லாண்டு வாழுங்கள்

அம்மாவும் அப்பாவும்

என்னைத்தான் வாழ்த்துங்கள்

அம்மாவும் அப்பாவும்

என்னைத்தான் வாழ்த்துங்கள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Not Known

Release information: From Uthami (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Lyricist Not Known · Music: Shankar Ganesh

Explore this song