Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyricist : Vaali

Female Part

………………..

Female Part

Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan

Female Part

Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan

Female Part

Engae engae sugam engae

Female Part

Thannilaiyai maranthu thaththalikkum manathu

Anbu karaththaal alli anaiththaal adangidumo

Munniravil thodangi pinniravil nerungi

Anthapuraththin sindhu padiththaal vilangidumo

Female Part

Madi oonjal mannan vara thedum

Nedu neram eera malar vaadum

Thannanthani maanthaan naanthaan thookkam varumaa

Female Part

Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan

Female Part

Engae engae sugam engae…..

Female Part

Yaei varum varaiyil palliyarai siraiyil

Mullai malarum kallai kudiththaal mayangidalaam

Kann irandum sivakka kattudalum silirkka

Niththam pozhiyum muththa mazhaiyil nanainthidalaam

Female Part

Edhir paarththaen inba varam kettaen

Ini melum unnai vida maattaen

Nenjil ulla paaram theerum neram idhuthaan

Female Part

Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan

Female Part

Engae engae sugam engae

Orae kelvi nenjjoduthaan

Ingae ingae ellaam ingae

Thunai nee vaa ennoduthaan

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

பெண் : .............................

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே

ஒரே கேள்வி நெஞ்சோடுதான்

இங்கே இங்கே எல்லாம் இங்கே

துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே

ஒரே கேள்வி நெஞ்சோடுதான்

இங்கே இங்கே எல்லாம் இங்கே

துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே......

பெண் : தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது

அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ

முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி

அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ

பெண் : மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும்

நெடு நேரம் ஈர மலர் வாடும்

தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே.....

ஒரே கேள்வி நெஞ்சோடுதான்

இங்கே இங்கே எல்லாம் இங்கே

துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே......

பெண் : ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில்

முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம்

கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க

நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம்

பெண் : எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன்

இனி மேலும் உன்னை விட மாட்டேன்

நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே.....

ஒரே கேள்வி நெஞ்சோடுதான்

இங்கே இங்கே எல்லாம் இங்கே

துணை நீ வா என்னோடுதான்

பெண் : எங்கே எங்கே சுகம் எங்கே......

ஒரே கேள்வி நெஞ்சோடுதான்

இங்கே இங்கே எல்லாம் இங்கே

துணை நீ வா என்னோடுதான்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Iniya Uravu Poothathu (1987) · Lyricist: Vaali

Explore this song