Roman script

Singers : Shoba Shankar, S. P. Balasubrahmanyam

and Sukhwinder Singh

Music by : A.R. Rahman

Male Part

…………………………….

Chorus

Engae en punnagai

Evar kondu ponadhu

Engae en punnagai

Evar kondu ponadhu

Thee patta meghamaai

En nenju aanadhu

Megha thee anaikka

Va va va vaa

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Chorus

Engae en punnagai..oh

Evar kondu ponadhu..oh

Thee patta meghamaai..ha

En nenju aanadhu..ha

Megha thee anaikka

Va va va vaa

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Female Part

{Mazhai neeril dhegamo

Theppam pol nanaindhadhu

Theppam pol nanaindhadhil

Vetkam yen karaindhadhu} (2)

Female Part

En naadi polavae

En nenjam kulaindhadhu

Neer seiyum leelaiyae

Ner seiya manam yengudhu

Female Part

Muhilaayam nanaindhadhai

Muththathaal kaayavai

Endhan thanimaiyai

Thoal seiyavaa..ohhh

Chorus

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Male Part

Pani sindhum sooriyan

Adhu undhan paarvaiyo

Pookkalin raanuvam

Adhu undhan meniyo

Kannae un nenjamo

Kadal konda aazhamo

Nam sondham koodumo

Oliyin nizhal aagumo

Male Part

Kaadhal mazhai pozhiyumo

Kanneeril niranbumo

Adhu kaalathin mudivallavo..ohh

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Chorus

Engae en punnagai..oh

Evar kondu ponadhu..oh

Thee patta meghamaai..ha

En nenju aanadhu..ha

Megha thee anaikka

Va va va vaa

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Chorus

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

Thaalathil nee seravaa oh

Thaalisai naan paadavaa

தமிழ்

பாடகி : ஷோபா ஷங்கர்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ............................

குழு : எங்கே என் புன்னகை

எவர் கொண்டு போனது

எங்கே என் புன்னகை எவர்

கொண்டு போனது தீ பட்ட

மேகமாய் என் நெஞ்சு ஆனது

மேக தீ அணைக்க வா வா வா

வா தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

குழு : எங்கே என் புன்னகை

ஓ எவர் கொண்டு போனது

ஓ தீ பட்ட மேகமாய் ஹா

என் நெஞ்சு ஆனது ஹா

மேக தீ அணைக்க வா வா

வா வா தாளத்தில் நீ சேரவா

ஓ தாளிசை நான் பாடவா

பெண் : { மழை நீரில்

தேகமோ தெப்பம் போல்

நனைந்தது தெப்பம் போல்

நனைந்ததில் வெட்கம் ஏன்

கரைந்தது } (2)

பெண் : என் நாடி போலவே

என் நெஞ்சம் குலைந்தது

நீா் செய்யும் லீலையே

நேர் செய்ய மனம் ஏங்குது

பெண் : முகிலாயம்

நனைந்ததை முத்ததால்

காயவை எந்தன் தனிமையை

தோள் செய்யவா ஓ

குழு : தாளத்தில் நீ

சேரவா ஓ தாளிசை

நான் பாடவா

ஆண் : பனி சிந்தும் சூரியன்

அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது

உந்தன் மேனியோ கண்ணே

உன் நெஞ்சமோ கடல்

கொண்ட ஆழமோ நம்

சொந்தம் கூடுமோ ஒளியின்

நிழல் ஆகுமோ

ஆண் : காதல் மழை

பொழியுமோ கண்ணீரில்

நிரம்புமோ அது காலத்தின்

முடிவல்லவோ ஓ தாளத்தில்

நீ சேரவா ஓ தாளிசை நான்

பாடவா

குழு : எங்கே என் புன்னகை

ஓ எவர் கொண்டு போனது

ஓ தீ பட்ட மேகமாய் ஹா

என் நெஞ்சு ஆனது ஹா

மேக தீ அணைக்க வா வா

வா வா தாளத்தில் நீ சேரவா

ஓ தாளிசை நான் பாடவா

குழு : தாளத்தில் நீ

சேரவா ஓ தாளிசை

நான் பாடவா தாளத்தில்

நீ சேரவா ஓ தாளிசை

நான் பாடவா தாளத்தில்

நீ சேரவா ஓ தாளிசை

நான் பாடவா

Song information

Singers: Shoba Shankar, S. P. Balasubrahmanyam

Music by: A.R. Rahman

Release information: From Thaalam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song