Roman script
Singers : Shoba Shankar, S. P. Balasubrahmanyam
and Sukhwinder Singh
Music by : A.R. Rahman
Male Part
…………………………….
Chorus
Engae en punnagai
Evar kondu ponadhu
Engae en punnagai
Evar kondu ponadhu
Thee patta meghamaai
En nenju aanadhu
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus
Engae en punnagai..oh
Evar kondu ponadhu..oh
Thee patta meghamaai..ha
En nenju aanadhu..ha
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Female Part
{Mazhai neeril dhegamo
Theppam pol nanaindhadhu
Theppam pol nanaindhadhil
Vetkam yen karaindhadhu} (2)
Female Part
En naadi polavae
En nenjam kulaindhadhu
Neer seiyum leelaiyae
Ner seiya manam yengudhu
Female Part
Muhilaayam nanaindhadhai
Muththathaal kaayavai
Endhan thanimaiyai
Thoal seiyavaa..ohhh
Chorus
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Male Part
Pani sindhum sooriyan
Adhu undhan paarvaiyo
Pookkalin raanuvam
Adhu undhan meniyo
Kannae un nenjamo
Kadal konda aazhamo
Nam sondham koodumo
Oliyin nizhal aagumo
Male Part
Kaadhal mazhai pozhiyumo
Kanneeril niranbumo
Adhu kaalathin mudivallavo..ohh
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus
Engae en punnagai..oh
Evar kondu ponadhu..oh
Thee patta meghamaai..ha
En nenju aanadhu..ha
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaaதமிழ்
பாடகி : ஷோபா ஷங்கர்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ............................
குழு : எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது தீ பட்ட
மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா
வா தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
குழு : எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா
பெண் : { மழை நீரில்
தேகமோ தெப்பம் போல்
நனைந்தது தெப்பம் போல்
நனைந்ததில் வெட்கம் ஏன்
கரைந்தது } (2)
பெண் : என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
நீா் செய்யும் லீலையே
நேர் செய்ய மனம் ஏங்குது
பெண் : முகிலாயம்
நனைந்ததை முத்ததால்
காயவை எந்தன் தனிமையை
தோள் செய்யவா ஓ
குழு : தாளத்தில் நீ
சேரவா ஓ தாளிசை
நான் பாடவா
ஆண் : பனி சிந்தும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது
உந்தன் மேனியோ கண்ணே
உன் நெஞ்சமோ கடல்
கொண்ட ஆழமோ நம்
சொந்தம் கூடுமோ ஒளியின்
நிழல் ஆகுமோ
ஆண் : காதல் மழை
பொழியுமோ கண்ணீரில்
நிரம்புமோ அது காலத்தின்
முடிவல்லவோ ஓ தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை நான்
பாடவா
குழு : எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா
குழு : தாளத்தில் நீ
சேரவா ஓ தாளிசை
நான் பாடவா தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை
நான் பாடவா தாளத்தில்
நீ சேரவா ஓ தாளிசை
நான் பாடவாSong information
Singers: Shoba Shankar, S. P. Balasubrahmanyam
Music by: A.R. Rahman
Release information: From Thaalam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shoba Shankar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thaalam
- Composer: A.R. Rahman