Roman script

Singer : Sujatha

Music by : Sirpy

Female Part

Naanaa nana naananaa

Naanaa nana naananaa

Female Part

Engae antha vennila

Engae antha vennila

Engae antha vennila

Engae antha vennila

Female Part

Kaadhal vandha naalilae

Vaanil vandhu parthathae

Engae antha vennila

Chorus

Engae antha vennila

Engae antha vennila

Chorus

Thaiyare thaiya thaiya thaiyaa

Thaiyare thaiya thaiya thaiyaa

Thaiyare thaiya thaiyare thaiya

Thaiyare thaiya thaiya thaiyaiyaa

Chorus

Hmmm…mmm…mmm…

Female Part

Tharaiyil nadantha naan

Vaanil parakiren

Unnal thaanaiyaa unnal thaanaiyaa

Iravai iruntha naan

Pagalai maarinen

Unnal thaanaiyaa unnal thaanaiyaa

Female Part

Enakena irunthathu oru manasu

Athai unakena kodupathu sugam ennaku

Enakena irupathu oru usuru

Athai unakena tharuvathu varam ennaku

Female Part

Nee maranthaal enna

Maruthaal enna

Nee thaan enthan ozhi vilakku

Endrum nee thaan enthan ozhi vilakku

Female Part

Engae antha vennila

Engae antha vennila

Female Part

…………………………………………

Female Part

Mazhaiyil nanaikiren

Kudaiyaai varugiraai

Veyilil nadakiren

Nizhalaai varugiraai

Female Part

Thaagam engiren

Neerai varugiraai

Sogam engiren

Thaaiyaai varugiraai

Female Part

Uruvaththai kaattidhum kannadi

Enn ullathai kaattida kudatha

Poovidam kadhai sollum poongaatru

Enn kaadhalai unnidam sollatha

Female Part

Unnai serum andha thirunaal

Vegu viraivil vandhu seradha

Enn kaadhal karai yeradha

Female Part

Engae antha vennila

Engae antha vennila

Kaadhal vandha naalilae

Vaanil vandhu parthathae

Engae antha vennila

தமிழ்

பாடகி : சுஜாதா

இசை அமைப்பாளா் : சிற்பி

பெண் : னானா னன னா னன

னானா னன னா னன

பெண் : { எங்கே அந்த

வெண்ணிலா } (4)

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

முள்ளை மலர் ஆக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா

குழு : எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

குழு : { தையாரே

தைய தைய தையா } (2)

{ தையாரே தைய தையா } (2)

தையாரே தைய தைய

தையாரே தைய தைய யா ஆ ஆ

பெண் : தரையில் நடந்த நான்

வானில் பறக்கிறேன்

உன்னால் தானய்யா

உன்னால் தானய்யா

பெண் : இரவாய் இருந்த நான்

பகலாய் மாறினேன்

உன்னால் தானய்யா

உன்னால் தானய்யா

பெண் : எனக்கென இருந்தது

ஒரு மனசு

அதை உனக்கென கொடுப்பது

சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அதை உனக்கென தருவது

வரம் எனக்கு

பெண் : நீ மறந்தால் என்ன

மறுத்தால் என்ன

நீ தான் எந்தன் ஒளி விளக்கு

என்றும் நீதான் எந்தன்

ஒளி விளக்கு

பெண் : எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

பெண் : ..................................

பெண் : மழையில் நனைகிறேன்

குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன்

நிழலாய் வருகிறாய்

பெண் : தாகம் என்கிறேன்

நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன்

தாயாய் வருகிறாய்

பெண் : உருவத்தை காட்டிடும்

கண்ணாடி

என் உள்ளதை காட்ட கூடாதா

போவிடும் கதை சொல்லும்

பூங்காற்று

என் காதலை உன்னிடம் சொல்லாதா

பெண் : உன்னை சேரும்

அந்த திருநாள்

வெகு விரைவில் வந்து சேராதா

என் காதல் கறை ஏறாதா

பெண் : { எங்கே அந்த

வெண்ணிலா } (2)

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

முள்ளை மலர் ஆக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா

Song information

Singer: Sujatha

Music by: Sirpy

Release information: From Varushamellam Vasantham (2002) · Lyricist: Ravishankar

Explore this song