Roman script

Singer : T. M. Soundararajan

 Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Ho ho..hoi…

Enakkoru magan pirappaan

Avan ennai polavae iruppaan

Thanakkoru paadhaiyai vagukkaamal

En thalaivan vazhiyilae nadappaan

Male Part

Hei enakkoru magan pirappaan

Avan ennai polavae iruppaan

Thanakkoru paadhaiyai vagukkaamal

En thalaivan vazhiyilae nadappaan

Male Part

{Netru naam vazhndha

Vaazhkkai vidham paarthu

Manidha kulam vaazha uzhaippaan

Annan thambiyaai anbu kollavae

Chinnanjiruvarai azhaippaan} (2)

Male Part

Irandu vari kondu

Moondru neri kanda

Kuralin porul thedi selvaan

Naalai varugindra

Vaazhvu namakkendru

Ezhai mugam paarthu solvaan

Ezhai mugam paarthu solvaan

Male Part

Enakkoru magan pirappaan

Avan ennai polavae iruppaan

Thanakkoru paadhaiyai vagukkaamal

En thalaivan vazhiyilae nadappaan

Male Part

{Kallai kaniyaakka

Kanavai nanavaakka

Kaiyil yer kondu varuvaan

Saanthi vazhi endru

Gaandhi vazhi sendru

Karunai thaen kondu tharuvaan} (2)

Male Part

Uyirai thamizhukkum

Udalai mannukkum

Udhavum naal kandu thudippaan

Suttri pagai vandhu soozhum thiru naalil

Vetri thozh kondu mudippaan

Vetri thozh kondu mudippaan

Male Part

Enakkoru magan pirappaan

Avan ennai polavae iruppaan

Thanakkoru paadhaiyai vagukkaamal

En thalaivan vazhiyilae nadappaan

Aahaaa haaa..aaaa..

Ohooo..ohoo..hoo….

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஹோ ஹோ

ஹோய் எனக்கொரு

மகன் பிறப்பான் அவன்

என்னைப் போலவே

இருப்பான் தனக்கொரு

பாதையை வகுக்காமல்

என் தலைவன் வழியிலே

நடப்பான்

ஆண் : ஹேய் எனக்கொரு

மகன் பிறப்பான் அவன்

என்னைப் போலவே

இருப்பான் தனக்கொரு

பாதையை வகுக்காமல்

என் தலைவன் வழியிலே

நடப்பான்

ஆண் : { நேற்று நாம்

வாழ்ந்த வாழ்க்கை

விதம் பார்த்து மனித

குலம் வாழ உழைப்பான்

அண்ணன் தம்பியாய்

அன்பு கொள்ளவே

சின்னஞ் சிறுவரை

அழைப்பான் } (2)

ஆண் : இரண்டு வரி

கொண்டு மூன்று நெறி

கண்ட குறளின் பொருள்

தேடி செல்வான் நாளை

வருகின்ற வாழ்வு

நமக்கென்று ஏழை முகம்

பார்த்து சொல்வான் ஏழை

முகம் பார்த்து சொல்வான்

ஆண் : எனக்கொரு

மகன் பிறப்பான் அவன்

என்னைப் போலவே

இருப்பான் தனக்கொரு

பாதையை வகுக்காமல்

என் தலைவன் வழியிலே

நடப்பான்

ஆண் : { கல்லை கனியாக்க

கனவை நனவாக்க கையில்

ஏர் கொண்டு வருவான் சாந்தி

வழி என்று காந்தி வழி சென்று

கருணை தேன் கொண்டு

தருவான் } (2)

ஆண் : உயிரை தமிழுக்கும்

உடலை மண்ணுக்கும்

உதவும் நாள் கண்டு

துடிப்பான் சுற்றி பகை

வந்து சூழும் திரு நாளில்

வெற்றி தோள் கொண்டு

முடிப்பான் வெற்றி தோள்

கொண்டு முடிப்பான்

ஆண் : எனக்கொரு

மகன் பிறப்பான் அவன்

என்னைப் போலவே

இருப்பான் தனக்கொரு

பாதையை வகுக்காமல்

என் தலைவன் வழியிலே

நடப்பான் ஆஹா ஹா

ஆஆ ஓஹோ ஓஹோ

ஹோ

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Panam Padaithavan (1965) · Lyricist: Vaali

Explore this song