Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female Part

Aa…..aaa…..aaa….aaa….aa….

Aa…..aaa…..aaa….aaa….aa….

Female Part

Enai nee paadaathae thalaivaa naan un paattalla

Enai nee thedaathae naan un paattin porulalla

Naan paadum paamaalai unai seralaam

Naan soodum poomaalai idam maaralaam

Female Part

Enai nee paadaathae thalaivaa naan un paattalla

Thalaivaa naan un paattalla

Female Part

Naanoru kaaviri kadal sera vanthaen

Naayagan nee endru nizal thedi nindraen

Aayinum vidhi ingu anai poda kandaen

Aandavan thiruvullam dhisai maari sendraen

Female Part

Yaar vasam yaar endru yaar solvatho

Oorvalam edhuvendru thaer solvatho

Oomai naanthaan

Sogamo raagamaai keerthanam aaga

Female Part

Enai nee paadaathae thalaivaa naan un paattalla

Enai nee thedaathae naan un paattin porulalla

Female Part

Kalyaana aasai kaikoodum endru

Poomaalai ondru thoduthaen

Paathai maaraatha payanamthaan endru

Kadhal sangeetham padiththaen

Female Part

Kalyaana aasai kaikoodum endru

Poomaalai ondru thoduthaen

Paathai maaraatha payanamthaan endru

Kadhal sangeetham padiththaen

Female Part

Naan konda ninaivu theigindra nilavu

Nee thantha uravu naan kanda kanavu

Anbil inainthathu aadi mudinthathu

Paadal piranthathu paadi mudinthathu ammammaa

Female Part

Aa….aaa….aaa….aaa….aa….

Aa….aa….aa….aa….aa….aaa….aa…..

Enai nee paadaathae…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....

ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ.....ஆ.....

பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல

எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல

நான் பாடும் பாமாலை உனைச் சேரலாம்

நான் சூடும் பூமாலை இடம் மாறலாம்

பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல

தலைவா நான் உன் பாட்டல்ல

பெண் : நானொரு காவேரி கடல் சேர வந்தேன்

நாயகன் நீ என்று நிழல் தேடி நின்றேன்

ஆயினும் விதி இங்கு அணை போட கண்டேன்

ஆண்டவன் திருவுள்ளம் திசை மாறிச் சென்றேன்

பெண் : யார் வசம் யார் என்று யார் சொல்வதோ

ஊர்வலம் எதுவென்று தேர் சொல்வதோ

ஊமை நான் தான்

சோகமே ராகமாய் கீர்த்தனம் ஆக

பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல

எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல

பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று

பூமாலை ஒன்று தொடுத்தேன்

பாதை மாறாத பயணம்தான் என்று

காதல் சங்கீதம் படித்தேன்

பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று

பூமாலை ஒன்று தொடுத்தேன்

பாதை மாறாத பயணம்தான் என்று

காதல் சங்கீதம் படித்தேன்

பெண் : நான் கொண்ட நினைவு தேய்கின்ற நிலவு

நீ தந்த உறவு நான் கண்ட கனவு

அன்பில் இணைந்தது ஆடி முடிந்தது

பாடல் பிறந்தது பாடி முடிந்தது அம்மம்மா

பெண் : ஆ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....

ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆஅ....ஆ.....

எனை நீ பாடாதே.....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Maragatha Veenai (1986) (1986) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song